-
இலங்கை
ரியாஜ் பதியுதீனுக்கு எதிரான விசாரணைகள் நிறுத்தப்பட்டமை நியாயமற்றது
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பிற அதிகாரிகளை சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இன்று (12) சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட்…
Read More » -
இலங்கை
கொரோனா தொற்றும் ஆபத்து : நாடு முழுவதும் அமுலுக்கு வரும் நடைமுறை!!
நோயாளிகளின் கிரமமான பரிசோதனையால் (கிளினிக்) ஏற்படும் நெரிசல் காரணமாக கொரோனா தொற்றுவதற்கான ஆபத்துக்கள் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாட்பட்ட நோயில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் முதியவர்கள்…
Read More » -
ஆலையடிவேம்பு
க.பொ.த.உயர்தர பரீட்சை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் பூரண கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகளுடன்….
வி.சுகிர்தகுமார் க.பொ.த.உயர்தர பரீட்சைகள் இன்று காலை 8.30 மணிமுதல் நாடளாவிய ரீதியில் 2684 பரீட்சை நிலையங்களில் ஆரம்பமாகின. அம்பாரை மாவட்டத்திலும் பல்வேறு பரீட்சை நிலையங்களில் சுகாதார நடைமுறைகளை…
Read More » -
இலங்கை
2020 உயர்தரப் பரீட்சை நாளை: அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அச்சநிலைக்கு மத்தியில் சுகாதாரப் பாதுகாப்புடன் நாளை கல்விப் பொதுதராதர உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ளது. இந்நிலையில், உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்…
Read More » -
வாழ்வியல்
அடிக்கடி கண் அரிக்குதா உங்களுக்கு? இதனை எப்படி சரி செய்யலாம்?
நமக்கு ஏற்படக்கூடிய பெரும் அசௌகரியங்களில் ஒன்று கண் அரிப்பு. இது பொதுவாக தூசி, மாசு, தூக்கம் வருவது அல்லது கண் தொற்று போன்றவற்றால் ஏற்படக்கூடும். . வறண்ட…
Read More » -
இலங்கை
இலங்கையில் ஒருவர் மூலம் 522 பேருக்கு கொரோனா பரவும் ஆபத்து!!
மினுவாங்கொட கொரோனா கொத்தணி மற்றும் இரண்டாவது தொற்றாளர்கள் வரை சென்றதனை அவதானிக்க முடிந்ததாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் மினுவாங்கொடயில்…
Read More » -
இலங்கை
பொதுமக்களுக்கு ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு
covid-19 ஒழிப்புக்காக சுகாதாரப் பிரிவினரால் பெற்று கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளுக்கு அமைய பொதுமக்கள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு வரும்போதும் அலுவலகத்தினுள் குறைந்தபட்ச அதிகாரிகளினால் சேவை வழங்கப்படும் போதும்…
Read More » -
உலகம்
கொரோனா தடுப்பூசி விநியோகம் ஜனவரியில் ஆரம்பம் – அமெரிக்கா அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி மருந்து விநியோகம், 2021ஆம் ஆண்டு ஜனவரியில் ஆரம்பிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க சுகாதாரம் மற்றும்…
Read More » -
இலங்கை
20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் முற்றாக நிராகரிக்கப்பட வேண்டும்
புதிய அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உத்தேச இருபதாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் நான்கு பிரிவுகளின் அடிப்படையில் தற்போதைய அரசமைப்பின் பிரதான சரத்துக்களை மீறுகின்றமையால் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்கள் அனுமதி…
Read More » -
இலங்கை
பரீட்சைக்கு முன்னர் மாணவன் தற்கொலை!
திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவிற்கு உற்பட்ட புன்னியடி பிரதேசத்தில் நேற்று இரவு 19 வயதுடைய மாணவன் தற்கொலை செய்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். தற்கொலை செய்துகொண்டவர் மூதூர்…
Read More »