-
தொழில்நுட்பம்
புதிய iPhone 12 அறிமுகம் செய்யப்பட்டது!
Apple நிறுவனம் தனது புதிய iPhone வரிசையினை அறிமுகம் செய்துள்ளது. கலிபோர்னியாவில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற மெய்நிகர் நிகழ்வின்போது புதிய iPhone 12 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, iPhone…
Read More » -
இலங்கை
நியூ டயமண்ட் கப்பலின் தலைவருக்கு 12 மில்லியன் ரூபாய் அபராதம்
தீப்பரவலுக்கு உள்ளான நியூ டயமண்ட் கப்பலின் தலைவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 12 மில்லியன் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. அவர் இன்றைய தினம் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டதை…
Read More » -
இலங்கை
மஞ்சளுக்கு தட்டுப்பாடு – நுகர்வோரிடம் மன்னிப்பு கோரியது அரசாங்கம்!
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மஞ்சளுக்கான தட்டுப்பாடு தற்காலிகமானது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ்…
Read More » -
இலங்கை
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாதிக்கு கொரோனா தொற்று!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றி விடுமுறையில் சென்றுள்ள கம்பஹாவை வசிப்பிடமாகக் கொண்ட பெண் தாதிக்கு கம்பஹாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர், குடும்பத்தினரைப் பார்ப்பதற்காக…
Read More » -
இலங்கை
வேலையற்ற பட்டதாரிகளுக்கான பயிற்சி காலவரையின்றி ஒத்திவைப்பு
அரச வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ஏற்ப ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வேலையற்ற பட்டதாரிகளுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி நேற்று…
Read More » -
இலங்கை
பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிப்பு!
திட்டமிடப்பட்டிருந்த அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை திறந்த பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அத்துடன், ஏற்கனவே திட்டமிடப்பட்ட பதிவு மற்றும் மீள்பதிவு நடவடிக்கைகள் தொடரும் என திறந்த பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.…
Read More » -
விளையாட்டு
நடப்பு ஆண்டு ஐ.பி.எல். தொடரிலிருந்து டெல்லி அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் விலகல்!
நடப்பு ஆண்டு ஐ.பி.எல். ரி-20 தொடரிலிருந்து டெல்லி கெபிடல்ஸ் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் விலகியுள்ளார். இதுகுறித்து டெல்லி கெபிடல்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அணியின்…
Read More » -
இலங்கை
பிடியாணை இல்லாமல் ரிஷாடை கைது செய்ய முடியும்
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை பிடியாணை இல்லாமல் பொலிஸாரிற்கு கைது செய்ய முடியும் என கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை கைது செய்யுமாறு…
Read More » -
இலங்கை
உயர்தரப் பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்தவர் கைது.
ஆள்மாறாட்டம் செய்து உயர்தரப் பரீட்சையில் தோற்றிய ஒருவர் திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேனையூர் மத்திய கல்லூரியில் வெளிவாரியாக பரீட்சை…
Read More » -
உலகம்
தேர்தல் பிரசாரத்தில் முகக்கவசத்தை தூக்கி எறிந்த ட்ரம்ப்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கொரோனா வைரஸ் (கொவிட்-19 தொற்றிலிருந்து மீண்ட பிறகு பங்கேற்ற முதலாவது தேர்தல் பிரசாரத்தில் தனது ஆதரவாளர்களை முத்தமிடத் தயார் எனக் கூறி…
Read More »