-
இலங்கை
எந்த சந்தர்ப்பத்திலும் சோர்ந்துபோகவோ சோரம்போகவோ கூடாது- பிரியாவிடை நிகழ்வில் கலாமதி பத்மராஜா
எந்தச் சந்தர்ப்பத்திலும் சோர்ந்துபோகவோ சோரம்போகவோ கூடாது என மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்வில் கலாமதி பத்மராஜா வலியுறுத்தியுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடந்த…
Read More » -
ஆலையடிவேம்பு
அத்தியாவசியப் பொருட்களின் விலையினை குறைத்துள்ள அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் அம்பாரை மாவட்ட அக்கரைப்பற்று மக்கள்…
வி.சுகிர்தகுமார் கொரோனா அச்சுறுத்தல் அதன் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியிலும் அத்தியாவசியப் பொருட்களின் விலையினை குறைத்துள்ள அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் அம்பாரை மாவட்ட மக்கள்…
Read More » -
இலங்கை
ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது எல்லையில் மாற்றம்
தனியார் துறையில் தொழில் புரியும் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது எல்லையை 60 வயது வரை அதிகரிப்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தொழில் அமைச்சர் நிமல்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு MOH காரியாலயத்தினரின் தேசிய டெங்கு ஒழிப்பு வார சிரமதான அழைப்பு…
மழையுடனான காலநிலை ஆரம்பமாக இருப்பதனால் நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் பரவுவதற்காக சாத்தியம் காணப்படுவதாக, சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.எனவே, பொதுமக்களை அவதானத்துடன் இருக்குமாறும் மேலும் டெங்கு நுளம்புகள்…
Read More » -
இலங்கை
பெரிய வெங்காயத்தை 100 ரூபாய்க்கு வாங்க முடிவு
உள்ளூர் பெரிய வெங்காயத்தை விவசாயிகளிடம் இருந்து 1 கிலோ பெரிய வெங்காயத்தை 100 ரூபாய்க்கு வாங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தீர்மானித்தள்ளது. இதேவேளை, பெரிய வெங்காயம் இறக்குமதி…
Read More » -
இலங்கை
நுளம்பு கடிப்பதனால் அரிப்பு வருவதாக கல்முனை மக்கள் விசனம்
தினமும் நுளம்பு கடிப்பதனால் அரிப்பு வருவதாக கல்முனை மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கிறீன் பீல்ட் சுனாமி…
Read More » -
இலங்கை
கொழும்பில் முகக் கவசம் அணியாதவர்கள் கைது: 2 லட்சம் ரூபாய் பிணையில் விடுதலை!!
கொழும்பில் முகக் கவசம் அணியாமல் உணவகத்தில் இருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட இருவரையும் தலா 2 லட்சம் சரீர பிணையில் விடுவிக்குமாறு கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More » -
இலங்கை
மட்டு. அதிபர் கலாமதி பத்மராஜா மாற்றப்பட்டமைக்கு கூட்டமைப்பு கண்டனம்!
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா மாற்றப்பட்டமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது. மட்டக்களப்பில் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்ற கட்சியின் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலின்போது…
Read More » -
வாழ்வியல்
பாதிப்புகள் என்ன பகல் நேரத்தில் தூங்குவதால்….
பொதுவாக தூக்கம் என்பது மனிதர்களுக்குக் கடவுள் கொடுத்த வரம் என்று தான் சொல்ல வேண்டும். நாம் தூங்குவதால் உடல் ஓய்வு மட்டும் பெறுதில்லை. உடலுக்கு பல்வேறு வியக்க…
Read More » -
விளையாட்டு
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றது இங்கிலாந்து!
இங்கிலாந்து கிரிக்கட் அணி எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆதர் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த…
Read More »