-
உலகம்
உலகளவில் கொரோனா பாதிப்பு – ஒரே பார்வையில்!
உலகளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 40,648,527 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 30.35 கோடி பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். செவ்வாய்கிழமை காலை நிலவரப்படி,…
Read More » -
உலகம்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை சீர்குலைக்க ரஷ்ய ஹேக்கர்கள் முயற்சி: அமெரிக்கா- பிரித்தானியா குற்றச்சாட்டு
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை சீர்குலைக்கும் நோக்கில் ரஷ்ய ஹேக்கர்கள் செயற்பட்டுள்ளதாக பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக ரஷ்யாவின் ஜி.ஆர்.யு இராணுவ உளவுத்துறை,…
Read More » -
இலங்கை
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்க வேலை வாய்ப்பு!!
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் தெரிவு செய்யப்பட்ட ஒரு லட்சம் பேருக்கு தொழில் வழங்குவதற்ககான கடிதம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 34818 பேர் தெரிவு…
Read More » -
இலங்கை
துப்பாக்கி பிரயோகத்தில் மாகந்துர மதூஷ் பலி!
பிரபல போதைப் பொருள் வர்த்தகர் மாகந்துர மதூஷ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். மாளிகாவத்தை வீட்டுத் தொகுதியில் 22 கிலோகிராம் ஹெரோயின் இருப்பதாக தெரியவந்ததை அடுத்து கொழும்பு குற்றத்தடுப்புப்…
Read More » -
இலங்கை
பிளாஸ்டிக், பொலித்தீன் உற்பத்திக்கு அடுத்த ஆண்டுமுதல் தடை
2021 ஜனவரி முதலாம் திகதி முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்களுக்கு தடைவிதிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கையில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையால் ஏற்படும்…
Read More » -
இலங்கை
திருக்கோவில் பிரதேச செயலகத்தில் அனர்த்த முகாமைத்து முன்னெச்சரிக்கை பிரதேச மட்ட பொதுக்கூட்டம்
வி.சுகிர்தகுமார் அனர்த்த முகாமைத்து முன்னெச்சரிக்கை பிரதேச மட்ட பொதுக்கூட்டம்’ திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் தலைமையில் இன்று (20) நடைபெற்றது. இராணுவத்தின் 242 ஆவது…
Read More » -
ஆன்மீகம்
உங்க காதலி இந்த ராசியா! அப்படினா நீங்க தான் அதிஷ்டசாலியாம்!
12 ராசிகளில் ஐந்தாவது இடத்தில் சிம்ம ராசி உள்ளது. ஒவ்வொரு ராசிக்களும் ஒவ்வொரு சிறப்பான தன்மை உண்டு. இதில் சிம்ம ராசி சிங்கத்தின் இலட்சினையை கொண்டதால் அது…
Read More » -
இலங்கை
காணாமல் போனதாகக் கூறப்பட்ட இரு பிள்ளைகளின் தாய்; காதலருடன் கைது
காணாமல் போனதாகக் கூறப்பட்ட இரு பிள்ளைகளின் தாய் தனது காதலனுடன் தனது தாய் வீட்டில் மறைந்திருந்த போது பிபிலைப் பொலிசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பெண்…
Read More » -
உலகம்
4 கோடியைக் கடந்தது கொரோனா பாதிப்பு!
உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 4 கோடியைக் கடந்தது. இதுகுறித்து வலைதள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும்…
Read More » -
இலங்கை
20 வது திருத்தம் தொடர்பான விவாதத்தை ஒத்திவைக்கவும் – எதிர்க்கட்சி
இந்த வாரம் நடைபெறவிருக்கும் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பான விவாதத்தை ஒத்திவைக்க எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகர்…
Read More »