-
இலங்கை
20 க்கு ஆதரவளித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் சஜித்தின் தீர்மானம்
20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியில் இருந்து வௌியேற்றிய பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் ஆலயத்தில் ஏடு தொடக்கல் நிகழ்வு….
R. அபிராஜ் ஆலையடிவேம்பு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் ஆலயத்தில் இன்று காலை 08.00 மணியளவில் சிறுவர்களுக்கு ஏடு தொடக்குதல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. நவராத்திரி விழாவின்…
Read More » -
இலங்கை
புதிய அரசியலமைப்பு: பொதுமக்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பம்
புதிய அரசியலமைப்பிற்கான பொதுமக்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக தமது பரிந்துரைகளை பொது மக்கள் முன்வைக்க முடியும் என…
Read More » -
இலங்கை
ஊரடங்கு சட்டம் தொடர்பான செய்திகள் போலியானவை!
வௌ்ளவத்த மற்றும் பம்பலபிட்டிய பகுதிகளில் ஊரடங்கு சட்டம் பிறப்பிப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் குறுஞ்செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா…
Read More » -
உலகம்
40 ஆண்டுகால அரசியலமைப்பை நாடு மாற்ற வேண்டுமா? சிலியில் நாளை வாக்கெடுப்பு!
சிலியில் அகஸ்டோ பினோசேவின் சர்வாதிகார காலத்தில் எழுதப்பட்ட 40 ஆண்டுகால அரசியலமைப்பை நாடு மாற்ற வேண்டுமா என்ற வாக்கெடுப்பு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. சுகாதாரம், கல்வி மற்றும்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்ற வாணி விழா – 2020
ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்ற வாணி விழா நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை விசேட பூசைஆராதனைகள் நடைபெற்றன. ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்ற வாணி விழா, ஆலையடிவேம்பு பிரதேச…
Read More » -
இலங்கை
முகக் கவசம் தொடர்பில் பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை!!
பயன்படுத்தி விட்டு அகற்றப்படும் முகக் கவசங்களை வீதிகள் உட்பட பொது இடங்களில் வீச வேண்டாம் என பொலிஸார் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். சிலர் முகக் கவசங்களை அணிந்து…
Read More » -
இலங்கை
ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளில் மருந்துகள் வீடுகளுக்கு
ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பகுதிகளில் மருந்து பொருட்களை ஒன் லைன் விநியோகிக்க மீண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர்…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு பெருவிழா:கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறையுடன்…
அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு பெருவிழா (17) சனிக்கிழமை அம்மனின் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி பூசைகள் இடம்பெற்றுவருகின்றது. நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை…
Read More » -
வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்து செல்வன் அழகையா சீனு
ஆலையடிவேம்பை சேர்ந்த செல்வன் அழகையா சீனு இன்று (22.10.2020) வியாழக்கிழமை தனது 25வது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். செல்வன் அழகையா…
Read More »