-
இலங்கை
பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புனர்வாழ்வு சட்டமூலம் குறித்து ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர்கள் கவலை
இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் புனர்வாழ்வு சட்டமூலம் தொடர்பாக கவலை வெளியிட்டு ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.…
Read More » -
இலங்கை
அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு !!
இந்த ஆண்டின் இறுதியில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். அரசாங்கம் எதிர்பார்த்த…
Read More » -
இலங்கை
அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்காத வாகனங்கள் கறுப்பு பட்டியலில் – மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழு அதிரடி !!
5 வருடங்களாக வருமான அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்காத வாகனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. அவ்வாறான வாகனங்களை தகவல் அமைப்பிலிருந்து நீக்குவதற்கும் தீர்மானித்துள்ளதாக மோட்டார்…
Read More » -
இலங்கை
திருக்கோவில் கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கு இணைந்த கரங்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…
அம்பாரை மாவட்டத்தில் இணைந்த கரங்கள் அமைப்பினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், புத்தகப்பை என்பன இன்றைய தினம் (05/05/2023) காலை 9.30 மணியளவில் பாடசாலையின் பிரதி அதிபர்…
Read More » -
இலங்கை
மட்டு அம்பாறை தமிழ் அறிவர்கள் சங்கத்தின் 3ஆவது இந்திரவிழா இன்று….
மட்டு அம்பாறை தமிழ் அறிவர்கள் சங்கத்திரின் 3ஆவது விழாவும் இந்திரவிழாவும் இன்றைய தினம் (2023/05/06) திருக்கோவில் 04 பிரதான வீதியில் அமைந்துள்ள தமிழ் அறிவர்கள் தலைமையகத்தில் மிக…
Read More » -
ஆலையடிவேம்பு
கமு/ திகோ/விவேகானந்தா வித்தியாலயத்தில் சித்திரை புத்தாண்டு சிறப்பு விழா…
ஆலையடிவேம்பு கோட்டத்திற்குட்பட்ட கமு/திகோ/ விவேகானந்தா வித்தியாலயத்தில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சித்திரைப் புத்தாண்டு புதுவருட சிறப்பு நிகழ்வு இன்று (04) வியாழக்கிழமை பாடசாலை அதிபர் திரு.K.தங்கவடிவேல்…
Read More » -
ஆலையடிவேம்பு
கமு/திகோ/ பெருநாவலர் வித்தியாலயத்தில் தமிழ் சிங்கள புத்தாண்டு சிறப்பு நிகழ்வு…
ஆலையடிவேம்பு கோட்டத்திற்குட்பட்ட கமு/திகோ/ பெருநாவலர் வித்தியாலயத்தில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சித்திரைப் புத்தாண்டு புதுவருட சிறப்பு நிகழ்வு இன்று (04) வியாழக்கிழமை பாடசாலை அதிபர் திரு.ஶ்ரீ.மணிவண்ணன்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச சதொச நிலையத்திலிருந்து பொருட்களை ஏற்றி செல்லும் நடவடிக்கை தடுத்து நிறுத்தம்! பா.உ கலையரசன் நேரடி தலையீடு: மாற்று பிறிதொரு இடத்திற்கு சாதகமான நிலை…
ஆலையடிவேம்பு பிரதேச சபை எல்லைக்குள் இயங்கி வந்த சதொச நிலையத்தின் கட்டிட ஒப்பந்த காலம் நிறைவடைந்த நிலையில் பிறிதொரு பிரதேசத்திற்கு குறித்த நிலையம் இடமாற்றம் பெற்று செல்வதாக…
Read More » -
ஆலையடிவேம்பு
அமரர்.சறோஜா கணேசபிள்ளை 30வது வருட ஞாபகார்த்த மாபெரும் மென்பந்து கிரிகட் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி எதிர்வரும் 14 அன்று….
ஆலையடிவேம்பு பிரதேச, கோளாவில் காந்தி விளையாட்டு கழகம் நடாத்தும் அமரர்.சறோஜா கணேசபிள்ளை அவர்களின் 30வது வருட ஞாபகார்த்த மாபெரும் மென்பந்து கிரிகட் சுற்றுப் போட்டி (29.04.2023) சனிக்கிழமை…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச கண்டக்குழி குளத்தினை தனிநபர் மண்ணிட்டு நிரப்பி அபகரிக்க முயற்சி! பிரதேச மக்களின் அவதானத்துடனும், பிரதேச செயலாளர் தலையீட்டுடனும் தடுக்கப்பட்டது.
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சபை ஆகிய பிரிவுக்குட்பட்ட கண்டக்குழி குளத்தின் ஒரு பகுதியினை மண் இட்டு இயந்திரத்தின் உதவியுடன் நிரப்பும் செயற்பாடு…
Read More »