-
இலங்கை
பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு! பாடசாலை ஆரம்பதிகதி மாற்றம்!
மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக அரச பாடசாலைகள் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் மேலும் இரண்டு வாரத்திற்கு குறித்த கால எல்லையை…
Read More » -
விளையாட்டு
வெற்றியுடன் வெளியேறியது சென்னை!
ஐபிஎல் போட்டியின் நடப்பு சீசனில் சென்னை சூப்பா் கிங்ஸ் தனது கடைசி ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை வீழ்த்தியது. மும்முறை சாம்பியனான சென்னை…
Read More » -
இலங்கை
கொரோனா தொற்றுக்குள்ளான இளம் பெண் : தகாத வார்த்தைகளால் திட்டிய நபர்!!
கொரோனா தொற்றுக்குள்ளான இளம் பெண் ஒருவரை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் போது அந்த பெண்ணுக்கு ஊகூச்சலிட்டு தகாத வார்த்தையால் திட்டி குழப்பம் ஏற்படுத்திய நபர் தொடர்பில் செய்தி…
Read More » -
இலங்கை
கொரோனாவிலிருந்து பாதுகாப்பதற்கான 3 புதிய கண்டுபிடிப்புகளை செய்துள்ள யாழ். பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட மாணவன் சோ. வினோஜ்குமார்
யாழ் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பபீடத்தில் Electro Engineering Technology படிக்கும் இரண்டாம் வருட மாணவனான சோமசுந்தரம் வினோஜ்குமார் அவர்களினால் கொரோனா வைரலிருந்து பாதுகாப்பதற்கான மூன்று புதிய கண்டுபிடிப்புக்களைச் செய்துள்ளார்.…
Read More » -
ஆலையடிவேம்பு
பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் இரு மாடி கட்டடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று…
வி.சுகிர்தகுமார் பலவருடங்களாக புதிய கட்டட வசதிகளின்றி செயற்பட்டு வந்த அம்பாரை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் இரு மாடி கட்டடத்திற்கான அடிக்கல்…
Read More » -
உலகம்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளை – சூடுபிடிக்கும் பிரசாரம்
அமெரிக்காவில் நாளை (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜோ பிடன் ஆகிய இருவரும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.…
Read More » -
சுவாரசியம்
50 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பிரிக்கப்பட்ட ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் தாய்நாடு நோக்கி பயணம்!!
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் மருத்துவர்களின் கடும் போ ராட்டத்திற்கு பின்னர் பிரிக்கப்பட்டு இன்று தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்புகின்றனர். கடந்த ஆண்டு பிப்ரவரி…
Read More » -
இலங்கை
கொரோனா தொடர்பான தற்போதைய நிலவரம்
இலங்கையில் இதுவரையில் 10,663 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் 239 பேர் புதிதாக இனங்காணப்பட்டதை அடுத்து இந்த தொகை அதிகரித்துள்ளது. அதனடிப்படையில்…
Read More » -
இலங்கை
கொவிட் தொடர்பில் வைத்திய ஆலோசனைக்கு விசேட தொலைப்பேசி இலக்கம்!
கொரோனா தொற்று நோய் தொடர்பான அறிகுறிகள் காணப்பட்டால் வைத்தியசாலைக்கு செல்வதற்கு முன்னர் 011-7966366 என்ற இலக்கத்திற்கு அழைத்து கொவிட் நோய் தொடர்பில் வைத்திய ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள…
Read More » -
இலங்கை
மாவட்டங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடு
பொருள் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை தவிர மாவட்டங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாட்டு விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமுலில் உள்ள பிரதேசங்களினுள் இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட முறைமைக்கு…
Read More »