-
இலங்கை
பெண்ணின் தங்க சங்கிலியை அறுத்து தப்பி ஒடிய சந்தேக நபர் கைது
ஹட்டன் நகருக்கு வருகை தந்த பெண் ஒருவர் ஹட்டன் மென்டிஸ் மாவத்தை ஊடாக சென்று கொண்டிருந்த வேளையில் குறித்த பெண்ணின் தங்க சங்கிலியை அறுத்து தப்பி ஒடிய…
Read More » -
இலங்கை
வைரஸ் இப்போது வீடுகளுக்கு வந்துள்ளது!
இந்நாட்டில் கொரோனா தொற்று பரவல் போன்று ஏற்படும் மரணங்கள் தொடர்பினாலும் நாடு ஆபத்தான நிலையில் பயணிப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் 50 பேர் வீடுகளில் சுய தனிமை- உலர் உணவுப்பொதிகள் பிரதேச செயலகத்தால் வழங்கி வைப்பு…
வி.சுகிர்தகுமார் கொரோனா தொற்றுடையவர்களுடன் சம்மந்தப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் வீடுகளில் சுய தனிமைக்குட்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கான உலர் உணவுப் பொதியினை அரசாங்கம் வழங்கி வருகின்றது. இவ்வாறு ஆலையடிவேம்பு பிரதேச…
Read More » -
விளையாட்டு
2014 முதல் 500 ஓட்டங்களுக்குக் குறையாமல் எடுக்கும் வீரர்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கு 12.50 கோடி ரூபா சம்பளம் வழங்குகிறது. அதிகச் சம்பளம் பெறும் வீரர்களின் பட்டியலில் டேவிட் வார்னர் பின்னால்…
Read More » -
இலங்கை
அரசியல் கைதிகள் தொடர்பில் அரசாங்கத்தின் முடிவு என்ன? நீதி அமைச்சரிடம் கோரிக்கை
இலங்கையின் சிறைகளில் அரசியல் கைதிகளாக தற்போது உள்ளோர் எத்தனை பேரென்றும் அவர்கள் தொடர்பில் அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதென பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் நீதி…
Read More » -
இலங்கை
நாட்டில் கொரோனா பாதிப்பு 12,000ஐ கடந்தது!
நாட்டில் மேலும் 274 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் ஏழு பேர் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள்…
Read More » -
விளையாட்டு
ஐ.பி.எல். 2020: இறுதி லீக் போட்டியில் சன்றைசர்ஸ் அபார வெற்றி!
2020ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரின் 56ஆவதும் இறுதியுமான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீழ்த்தியுள்ளது. இந்தப் போட்டி, சார்ஜா சர்வதேச கிரிக்கெட்…
Read More » -
இலங்கை
முகக் கவசம் அணியாதவர்களுக்கு கடுமையாகும் சட்டம்!!
முகக் கவசம் அணியாதவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். முகக் கவசம் அணியாமை மற்றும் உரிய முறையில்…
Read More » -
உலகம்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – டிரம்ப் வௌியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக குற்றம்சாட்டி உள்ள டிரம்ப், வாக்கு எண்ணிக்கையை நிறுத்த திட்டமிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அதிக…
Read More » -
இலங்கை
இலங்கையில் வட்ஸ்அப் பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!!
இலங்கையில் இலவசமாக இணைய டேட்டா வழங்குவதாக தனிப்பட்ட தரவுகளை திருடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக எச்சரிக்கைப்பட்டுள்ளது. இலவசமாக டேட்டா வழங்குவதாக சமூக வலைத்தளம் ஊடாக ஆபத்தை ஏற்படுத்தும் மென்பொருள்…
Read More »