-
இலங்கை
நற்பிட்டிமுனை வேம்படி பிள்ளையார் ஆலயத்தில் எண்ணெய் காப்புசாத்தல்….
நற்பிட்டிமுனை வேம்படி பிள்ளையார் ஆலயத்தில் நாளை (9/6/2023) இடம்பெறவிருக்கும் மகா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு நேற்றய தினம் ஆலயத்தில் 12.00 மணி தொடக்கம் இடம்பெற்றது. எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வானது…
Read More » -
ஆலையடிவேம்பு
அருள்மிகு ஸ்ரீ பட்டி நகர் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்ச்சி உற்சவம் நாளை…
அருள்மிகு ஸ்ரீ பட்டி நகர் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்ச்சி உற்சவம் யாகசாந்தி பூஜை கடந்த (29) இடம்பெற்று (30.05.2023) அன்று திருக்கதவு திறத்தல்…
Read More » -
இலங்கை
ஊடகத்துறைக்கு சில சட்டங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியம் : வஜிர அபேவர்தன!
ஊடகத்துறையில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமாயின் சில சட்டங்களை கொண்டுவர வேண்டியது அவசியம் என பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில்…
Read More » -
இலங்கை
அமைதியான முறையில் அணுசக்தி பயன்பாடு – இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார் ஜனாதிபதி
அணுசக்தியை அமைதியான முறையில் பயன்படுத்துவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். விரிவான அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்த அமைப்பின் நிறைவேற்று செயலாளர்…
Read More » -
இலங்கை
சாகாமம் பகுதியில் யானை தாக்கி ஒருவர் பலி….
திருக்கோவில் பொலிஸ் பிரிற்க்குட்பட்ட சாகாமம் பகுதியில் இன்று (01) அதிகாலை 67வயது மதிக்கத்தக்க ஒருவர் காட்டு யானைத்தாக்குதலுக்கு பலியாகியுள்ளார். பலியானவர் தம்பிலுவில் 02 பிரதான வீதியை வசிப்பிடமாக…
Read More » -
ஆலையடிவேம்பு
மத்தியகிழக்கு நாடுகளில் சிக்குண்டிருக்கும் பெண் தொழிலாளர்களை உடனடியாக நாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என கோரி வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பினர் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கவனயீர்ப்பு போராட்டம்!!!!
ஓமான் மற்றும் ஏனைய மத்தியகிழக்கு நாடுகளில் சிக்குண்டிருக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக சென்ற பெண் தொழிலாளர்களை உடனடியாக நாட்டிற்கு திருப்பி கொண்டு வரவேண்டும் என கோரி வடக்கு கிழக்கு…
Read More » -
இலங்கை
இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் ஏற்பாட்டில் கல்முனை நாவிதன்வெளி பெண் தலைமை தாங்கும் 73 குடும்பங்களுக்கான உலர் உணவு பொருட்கள் வழங்கிவைப்பு….
இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் ஏற்பாட்டில் சேவா இன்டர்நேஷனல் பவுண்டேசன் அமைப்பின் அனுசரணையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை, நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் வாழும்…
Read More » -
இலங்கை
நாட்டு மக்களுக்கு நாளை விசேட அறிவிப்பை வெளியிடுகின்றார் ஜனாதிபதி !
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு நாளை இரவு 8.00 மணிக்கு விசேட உரையாற்றவுள்ளார் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தனது ஜப்பான் சுற்றுப்பயணத்தின் போது,…
Read More » -
இலங்கை
அம்பாறை மாவட்டத்தில் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான நிவாரண உதவி வழங்கல்
இந்து ஸ்வயம் சேவ சங்கத்தின் ஏற்பாட்டில் சேவா இன்டர்நேஷனல் பவுண்டேசன் அமைப்பின் அனுசரணையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள காரைதீவு, நிந்தவூர், இறக்காமம், சம்மாந்துறை ஆகிய பிரதேச செயலகங்களுக்கு…
Read More » -
இலங்கை
மட்டக்களப்பில் போலி முகவர்கள் – வெளிநாடு செல்பவர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை
மட்டக்களப்பில் வெளிநாட்டு வேலைவாய்பு என கூறி, போலி முகவர்கள் பலர், மக்களிடம் இலட்சக்கணக்கில் பணங்களை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஒரு மாத்தில் மட்டும் 4…
Read More »