-
ஆலையடிவேம்பு
மக்கள் பயன்பாட்டிற்கு நீண்ட நாட்களாக வருவதாக இருந்துவந்த BOC வங்கியின் பணம் வைப்பிலிடல் மீளப்பெறல் இயந்திரம் பொருத்துவதற்கான பணிகள் தற்போது முன்னெடுப்பு….
ஆலையடிவேம்பு பிரதேச மக்களின் பயன்பாட்டிற்கு நீண்ட நாட்களாக வருவதாக இருந்துவந்த BOC வங்கியின் CRM பணம் வைப்பிலிடல் மற்றும் மீளப்பெறல் இயந்திரம் ஆலையடிவேம்பு பிரதேச செயலக வளாகத்தில்…
Read More » -
இலங்கை
ஊடகங்களுக்கு ஒழுக்கநெறி இருக்க வேண்டும் : ஆசு மாரசிங்க எச்சரிக்கை!
ஊடக நெறியைப் பின்பற்றும் ஊடகங்களை தற்போது காண முடியாமல் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி…
Read More » -
இலங்கை
கிழக்கு ஆளுநர் முன்னிலையில் கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை திறப்பு….
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் விழா உற்சவத்தையொட்டிய கதிர்காமத்துக்கான காட்டுப்பாதை இன்று (12) திங்கட்கிழமை கழுகுமலை பத்து பாடி திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண ஆளுநர்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினால் உகந்தைமலை ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்தில் மாபெரும் அன்னதான நிகழ்வு….
ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினரினால் உகந்தைமலை ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்தில் நேற்றய தினம் (11.06.2023) மாபெரும் அன்னதானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. மாபெரும் குறித்த அன்னதானத்திற்கான பங்களிப்பை அகில…
Read More » -
இலங்கை
பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி அவசியம் : இராஜாங்க அமைச்சர் முன்மொழிவு
பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை உள்ளடக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே முன்மொழிந்தார். இன்றைய சிறுவர்களுக்கு பாலியல் பற்றிய உண்மையான தகவல்கள் தெரியாது என்பதனால்…
Read More » -
இலங்கை
கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை குறித்து அமைச்சரின் அறிவிப்பு !!
எதிர்காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவதற்கான விதிமுறைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மீன்களின் விலை…
Read More » -
இலங்கை
கிழக்கிலங்கை உகந்தை ஸ்ரீ முருகனாலய பொதுக்கூட்டம். பெருந்திரலாணவர்கள் பங்கேற்ப்பு….
உகந்தை முருகன் ஆலய பொதுக்கூட்டமானது லகுகல பிரதேச செயலாளர் திரு.N. நவணிதராசா அவர்களின் தலைமையில் இன்று காலை 10.00 மணியளவில் லகுகல கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. இன்…
Read More » -
இலங்கை
சிவ தொண்டர் மற்றும் சேவற்கொடியோன் அமைப்புக்களுக்கு தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியில் ஏற்பாட்டில் 250 லீட்டர் டீசல் வழங்கிவைப்பு….
கதிர்காமத்திற்கு பாதயாத்திரை செல்லும் இந்து அடியார்களுக்கு தேவையான தண்ணீர் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துவருகின்ற சிவ தொண்டர் அமைப்பு மற்றும் சேவற்கொடியோன் அமைப்பு ஆகியவற்றிற்கு இன்றைய தினம் (10/06/2023)…
Read More » -
இலங்கை
காணாமற் போனோர் அலுவலகம் தொடர்பாக ஜனாதிபதி விடுத்துள்ள விசேட அறிவிப்பு!
நல்லிணக்கத்திற்கான செயற்திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான சட்டங்கள் தயாரிப்பதைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நல்லிணக்கத்திற்கான செயற்திட்டம் தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட…
Read More » -
இலங்கை
அரச அலுவலகங்களுக்காக வீணடிக்கப்படும் பணம் : சமிந்த விஜேசிறி குற்றச்சாட்டு!
அனைத்து அரச நிறுவனங்களும் அரசாங்கத்திற்குச் சொந்தமான கட்டிடங்களில் மாத்திரமே செயற்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று தனிப்பட்ட உறுப்பினர் பிரேரணையை சமர்ப்பித்த…
Read More »