-
இலங்கை
முட்டை மற்றும் கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் உள்ளிட்ட பொருட்களின் விலை குறையும் – பேக்கரி உரிமையாளர் சங்கம்
முட்டை மற்றும் கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டால் பாண் உள்ளிடட் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More » -
இலங்கை
கோதுமை மா அத்தியாவசியப் பொருளாக அறிவிப்பு
கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், கோதுமை மாவை அத்தியாவசியப் பொருளாக அரசாங்கம் அறிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன் மூலம்…
Read More » -
இலங்கை
அம்பாறைக்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கியமைக்கு தமிழர்கள் அநாதையாக்கப்படக்கூடாதென்பதே காரணம்! மு.பா .உ கோடீஸ்வரன்
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனக்குக் கிடைத்த ஒரேயொரு ஆசனத்தை அம்பாறை மாவட்டத்துக்கு வழங்கியமைக்கான மூல காரணம் அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ்மக்கள் அநாதைகள் ஆக்கப்படக்கூடாது…
Read More » -
இலங்கை
புதிய சட்டம் விரைவில்
இலங்கையில் தற்போதுள்ள சிக்கலான சட்டங்களுக்குப் பதிலாக இந்த வருட இறுதிக்குள் முதலீடுகள் தொடர்பான புதிய சட்டம் கொண்டுவரப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம…
Read More » -
இலங்கை
அணுமின் நிலையம் குறித்து இன்னும் இறுதி முடிவை எடுக்காத இலங்கை !!!
இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் மேற்கொண்டதை போன்று அணுமின் நிலையத்தில் முதலீடு செய்வதற்கான ரஷ்யாவின் முன்மொழிவை முன்னெடுத்து செல்வது குறித்து அரசாங்கம் இதுவரை இறுதி நிலைப்பாட்டை எட்டவில்லை…
Read More » -
இலங்கை
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அறிவித்தல்!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். அதன்படி எதிர்வரும் ஒக்டோபர் 15 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.…
Read More » -
இலங்கை
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தொடர்பில் லங்கா சதொசவின் அறிவிப்பு
லங்கா சதொச நிறுவனம் இன்று (வியாழக்கிழமை) முதல் 3 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை…
Read More » -
இலங்கை
கடவுச்சீட்டுகளை இணையவழி முறையில் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!
வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை இணையவழி முறையில் வழங்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. கடவுச்சீட்டை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கிலேயே இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது…
Read More » -
ஆலையடிவேம்பு
அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் தென்னைமரம் – கவனத்தில் கொள்வார்களா! கவனத்திற்கு!
அக்கரைப்பற்று – பொத்துவில் பிரதான வீதியில், அக்கரைப்பற்றில் இருந்து சின்ன முகத்துவாரத்திற்கு செல்லும் வழியில் அமைந்திருக்கும் வளவொன்றில் காணப்படுகின்ற தென்னை மரம் ஒன்று அதன் அருகாமையில் அமைந்திருக்கின்ற…
Read More » -
இலங்கை
நச்சுத்தன்மை கொண்ட மீனை உட்கொண்ட மற்றுமொருவர் உயிரிழப்பு!
நச்சுத்தன்மை கொண்ட மீனை உட்கொண்டதால் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார். மாங்காடு கட்டுப்பிள்ளையார் வீதியைச் சேர்ந்த 54 வயதுடைய தில்லையம்பலம் யூசைமலர் என்பவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.…
Read More »