-
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு அருள் மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பொதுக்கூட்டம் நாளை….
ஆலையடிவேம்பு அருள் மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்தில் வருடாந்த பொதுக்கூட்டம் நாளை (14.07.2023) வெள்ளிக்கிழமை பிற்பகல் 04.00 மணியளவில் ஆலய முன்றலில் நடைபெற…
Read More » -
இலங்கை
மீண்டும் திரிபோஷ
திரிபோஷ உற்பத்தி மற்றும் விநியோகம் தற்போது வழமையான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக திரிபோஷ நிறுவனம் தெரிவித்துள்ளது. மாதாந்தம் 13 இலட்சம் பக்கட்டுகள் அளவில் திரிபோஷ உற்பத்தி செய்யப்படுவதாக…
Read More » -
விளையாட்டு
வனிந்து ஐசிசியின் சிறந்த துடுப்பாட்ட வீரராக தெரிவு!
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க ஐசிசியின் ஜூன் மாதத்திற்கான சிறந்த துடுப்பாட்ட வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கான தகுதிச்…
Read More » -
இலங்கை
நட்டஈட்டை வழங்கினார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 100 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் நிலையில் அவர் 15 மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
இலங்கை
கிண்ணியா விபுலானந்த வித்தியாலய மாணவர்களுக்கு இணைந்த கரங்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா விபுலானந்த வித்தியாலயத்தில் கல்வி கற்கும் (56) பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை என்பன பாடசாலையின் அதிபர் திரு.செ.சத்தியசீலன் அதிபர் தலைமையில்…
Read More » -
உலகம்
500 வது நாளில் உக்ரைன் போா்!
உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்து சனிக்கிழமையுடன் 500 நாள்கள் நிறைவு பெறுகின்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்காவுக்கே சவால் விடும் வகையில் வலிமை பெற்று…
Read More » -
இலங்கை
பொருளாதார நெருக்கடி இலங்கை மக்களைப் பாதிக்கவில்லை : எரிக் சொல்ஹெய்ம்!
இலங்கை மக்களுக்கே உரிய மிக கடினமான நெருக்கடிகளில் இருந்து மீளும்திறன் காரணமாக கடந்த வருடத்தின் பொருளாதார நெருக்கடி இலங்கையின் முதுகெலும்பை முறிக்கவில்லை என நோர்வேயின் முன்னாள் அமைச்சர்…
Read More » -
இலங்கை
பொலன்னறுவை பேருந்து விபத்துக் குறித்து பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்!
விபத்திற்குள்ளான பேருந்தின் சாரதி போதைப்பொருளை பயன்படுத்தியிருந்தாரா என்பது குறித்து தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச விவசாயிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்…
-ம.கிரிசாந்- அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பகுதி விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (10) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அக்கரைப்பற்று மத்தி மணிக்கூட்டு கோபுரம் அருகில்…
Read More » -
இலங்கை
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ஆடு
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் அந்த குடும்பங்களுக்கு ஆடுகளை விநியோகிக்கும் வேலைத்திட்டத்தை விவசாய அமைச்சு ஆரம்பித்துள்ளது. ஐந்து வருடங்களில் குறைந்த வருமானம்…
Read More »