-
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று, அருள் மிகு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தில் ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் சிரமதானம்…..
அக்கரைப்பற்று, அருள் மிகு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தில் ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் இன்றைய தினம் (04) வெள்ளிக்கிழமை சிரமதானம் மேற்கொண்டிருந்தார்கள். அக்கரைப்பற்று, அருள் மிகு…
Read More » -
ஆலையடிவேம்பு
கிழக்குமாகாண வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினராக பியசேன கிருத்திகன் நியமனம்….
ஆலையடிவேம்பு பிரதேச மண்ணை சேர்ந்த பியசேன கிருத்திகன் அவர்கள் இன்றைய தினம் (04) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமாண் அவர்களிடம் இருந்து கிழக்குமாகாண வீடமைப்பு அதிகார…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கான பிரதேச செயலாளர் நியமனம் தொடர்பாக புதிய லங்கா சுதந்திர கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் கருத்து!
அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட இருப்பதாக அறியக்கூடியதாக இருக்கின்ற புதிய பிரதேச செயலாளர் நியமனம் தொடர்பாக பிரதேச பொதுமக்கள் மத்தியில் சந்தேகங்களும் மாறுபட்ட…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று, இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலய மாணவர்கள் வலய மட்ட ஆங்கில தின போட்டியில் சாதனை!!!
– ம.கிரிசாந்- திருக்கோவில் வலய, வலய மட்ட ஆங்கில தின போட்டி அண்மையில் இடம்பெற்றிருந்த நிலையில் அக்கரைப்பற்று, கமு/திகோ/ இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயம் சார்பாக பங்குபற்றிய…
Read More » -
இலங்கை
4 மாதங்களில் சந்தைக்கு வரவுள்ள புதிய உருளைகிழங்குகள்
பதுளை மாவட்டத்தில் அடுத்த 4 மாதங்களில் அறுவடை செய்யப்பட்ட உருளைக்கிழங்குகளை சந்தைப்படுத்த முடியும் என பதுளை மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோ உள்ளூர் உருளைக்கிழங்கின் மொத்த…
Read More » -
ஆலையடிவேம்பு
மொட்டயாமலை பகுதியில் தீயில் எரிந்து சேதமாகிய நீர் குழாய்கள்!
ஆலையடிவேம்பு பிரதேச, சாகாமம் வீதி மொட்டயாமலையை அண்மித்த பிரதான வீதியில் குடிநீர் இணைப்பிற்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு சொந்தமான நீர் குழாய்கள்(PE pipe)…
Read More » -
இலங்கை
கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய அனுமதி!
தொழில் துறைக்கு தேவையான கோழி இறைச்சியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வர்த்தக…
Read More » -
இலங்கை
”அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்க வேண்டும்”
அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்குவதற்கு தொடர்பாக தாம் விவாதித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு, அரசியலமைப்பின் 13வது திருத்தம், மாகாண…
Read More » -
இலங்கை
இந்திய உயர்ஸ்தானிகர் – கூட்டமைப்பிற்கு இடையில் சந்திப்பு!
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. அதன்படி நாளை செவ்வாக்கிழமை காலை 10.30 மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…
Read More » -
இலங்கை
தேசிய கீதத்தை மாற்றியது குறித்து விசாரணை!
ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் ஆரம்ப விழாவில் தேசிய கீதம் மாற்றப்பட்டமை தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு கவலை தெரிவித்துள்ளது. தேசிய கீதத்தை விருப்பப்படி மாற்றுவது அரசியலமைப்புக்கு எதிரான…
Read More »