-
உலகம்
ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பம்
இந்தியா தலைமையேற்று நடத்தும் 18வது ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று புதுடெல்லியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் புதுடெல்லியில் உள்ள பிரகதி மைதானம் பாரத்…
Read More » -
இலங்கை
சர்வதேச ரீதியாக இலங்கைக்கு கிடைத்த இடம்!
சர்வதேச ரீதியாக தேயிலை ஏற்றுமதி மூலம் அதிக அந்நிய செலாவணியினை பெறும் நாடுகளில், சீனாவிற்கு அடுத்ததாக இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளதாக தேயிலை ஏற்றுமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய தேயிலை…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று ,ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பகுதியில் நீர் வழங்கல் குழாய்கள் தீக்கிரை சம்பவங்கள்! எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? மக்கள் கேள்வி?
-ம.கிரிசாந்- ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் பல கிராமங்களில் இது வரை போதியளவு குடிநீர் வசதியின்றி மக்கள் கஷ்டத்தின் மத்தியில் இன்றும் வாழ்ந்துவருகின்ற நிலையில். எமது பிரதேசத்தின்…
Read More » -
இலங்கை
திருக்கோவில் பிரதேசத்தில் உப மின்சார சபை உத்தியோக பூர்வமாக புதிய கட்டிடத்தில் திறந்துவைப்பு….
திருக்கோவில் 01 பிரதான வீதியில் தற்காலிகமாக இயங்கி வந்த உப மின்சார சபை திருக்கோவில் பிரதேசவாழ் பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க திருக்கோவில் பிரதே செயலாளர் தங்கையா கஜேந்திரன்…
Read More » -
இலங்கை
ஆட்கடத்தல் குறித்து ஓமான் அரசாங்கத்தின் விசேட அறிவிப்பு!
ஆட்கடத்தல் குறித்த முறைப்பாடுகளை அளிப்பதற்காக ஓமான் காவல்துறை சிறப்பு தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ஓமானில் ஆட் கடத்தல்காரர்களால் பாதிக்கப்பட்டவர்கள், நேரடியாக ஓமான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…
Read More » -
ஆலையடிவேம்பு
G.C.E.A/L 2022 (2023) பரீட்சை பெறுபெறுகளின் அடிப்படையில் அக்கரைப்பற்று இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தில் இருந்து பல்கலைக்கழகம் செல்லமுடியும் என எதிர்பாக்கப்படுகின்ற மாணவர்கள்…
வெளியான G.C.E.A/L 2022 (2023) பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அக்கரைப்பற்று இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தில் இருந்து பல்கலைக்கழகம் செல்லமுடியும் என எதிர்பாக்கப்படுகின்ற மாணவர்களின் விபரம் மருத்துவ…
Read More » -
ஆலையடிவேம்பு
G.C.E.A/L 2022 (2023) பரீட்சை பெறுபெறுகளின் அடிப்படையில் கமு/திகோ/கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தில் இருந்து பல்கலைக்கழகம் செல்லமுடியும் என எதிர்பாக்கப்படுகின்ற மாணவர்கள்….
வெளியான G.C.E.A/L 2022 (2023) பரீட்சை பெறுபெறுகளின் அடிப்படையில் கமு/திகோ/கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயமானது வலய மட்டத்தில் ஐந்தாவது இடத்தினை பெற்றுள்ளது. மேலும் கோளாவில் விநாயகர் மகா…
Read More » -
ஆலையடிவேம்பு
G.C.E.A/L 2022 (2023) பரீட்சை பெறுபெறுகளின் அடிப்படையில் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் இருந்து பல்கலைக்கழகம் செல்லமுடியும் என எதிர்பாக்கப்படுகின்ற மாணவர்கள்….
வெளியான G.C.E.A/L 2022 (2023) பரீட்சை பெறுபெறுகளின் அடிப்படையில் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் இருந்து பல்கலைக்கழகம் செல்லமுடியும் என எதிர்பாக்கப்படுகின்ற மாணவர்கள், உயிரியல்பிரிவுக்கு ஒருவர்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அறநெறி மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக அப்பியாச கொப்பிகள் வழங்கிவைப்பு….
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மாணவர்கள் மத்தியில் அறநெறி கல்வியினை ஊக்குவிக்கும் முகமாக அகில இலங்கை இந்துமாமன்றத்தின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தினரால் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாச…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச கூழாவடி பகுதியில் நீர் இணைப்பு குழாய்கள் தீக்கிரை!
ஆலையடிவேம்பு பிரதேச கூழாவடி பகுதியில் நீர் விநியோகத்திற்காக சேமித்து வைக்கப்பட்ட 21 நீர் இணைப்பு குழாய்கள் (PE pipe) இன்று (01) தீக்கிரையானது. இதேபோன்று அக்கரைப்பற்று சாகாமம்…
Read More »