-
உலகம்
மனிதனைக் கொன்ற ரோபோ! தென்கொரியாவில் பரபரப்பு
தென்கொரியாவிலுள்ள தொழிற்சாலையொன்றில் ரோபோவொன்று பெட்டிக்கு பதிலாக ஊழியர் ஒருவரை பெல்டில் ஏற்றி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் தெற்கு கியோங்சாங் மாகாணத்திலுள்ள…
Read More » -
தொழில்நுட்பம்
சிறுமிகள், பெண்களை அச்சுறுத்தும் AI
(AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஏற்படுத்தும் தாக்கங்கள் மற்றும் அதனால் விளையும் நன்மை – தீமைகள் ஆகியவை குறித்து அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட பல…
Read More » -
இலங்கை
சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கைக்கு தடை விதித்தால் 225 பேரும் பொறுப்பு – காஞ்சன
இலங்கை கிரிக்கெட் சபையின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நான்கு பேர் கொண்ட அமைச்சரவை உபகுழுவின் நோக்கம் தேசிய அணியையோ அல்லது நிர்வாகத்தையோ தேர்ந்தெடுப்பது அல்ல…
Read More » -
இலங்கை
ஓய்வூதியம் பெறுவோருக்கு ஒரு நற்செய்தி
ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கான ஏற்பாடுகளை ஒதுக்கி அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டு அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மற்றும் அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள்…
Read More » -
வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்து திரு.கலைவாணன்
ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த திரு.கலைவாணன் அவர்கள் இன்று (07.11.2023) செவ்வாய்கிழமை தனது பிறந்ததினத்தை தனது குடும்பத்தாருடன் விமர்சையாக கொண்டாடுகின்றார். திரு.கலைவாணன் அவர்கள் இறைவன் அருளால் இன்று போல்…
Read More » -
இலங்கை
10,000 பண்ணைத் தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்ப முடிவு!
இஸ்ரேலின் விவசாயத் துறை போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 10,000 பண்ணைத் தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்ப இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த உடன்படிக்கையில்…
Read More » -
இலங்கை
2023, மாபெரும் உலகளாவிய திருப்புகழ் மாநாட்டில் நீங்களும் முருகன் புகழ் பாட விரும்பினால் இவ் மாதம் 10ம் திகதிக்கு முன்னதாக பதிவு செய்துகொள்ள முடியும்….
“உலகெங்கும் வாழ்கின்ற முருக பக்தர்களை இணைக்கும் வகையில் தமிழ்க் கடவுளான முருகனின் புகழ் கூறும் மாபெரும் திருப்புகழ் மாநாடானது” திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் எதிர்வருகின்ற…
Read More » -
இலங்கை
கிழக்கில் அதிபர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைப்பு!
கிழக்கு மாகாணத்தில் அதிபர் தரம் 3 நிறைவு செய்த 499 பேருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் இன்று நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நியமனங்கள் வழங்கும்…
Read More » -
ஆன்மீகம்
திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் எதிர்வருகின்ற கந்தசஷ்டி விரத காலத்தில் ”மாபெரும் உலகளாவிய திருப்புகழ் மாநாடு” 2023
“உலகெங்கும் வாழ்கின்ற முருக பக்தர்களை இணைக்கும் வகையில் தமிழ்க் கடவுளான முருகனின் புகழ் கூறும் மாபெரும் திருப்புகழ் மாநாடானது” திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் எதிர்வருகின்ற…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று, சம்பியன்ஸ் விளையாட்டு கழகத்தினருக்கு மீண்டும் ஒரு வெற்றி கிண்ணம் இன்று…
தம்பட்டை ELEVEN STAR கழகம் நடத்திய அணிக்கு 11 பேர் கொண்ட 8 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட விலகல் முறையிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுபோட்டி தொடரின் இறுதிப்போட்டி இன்று…
Read More »