-
இலங்கை
இலங்கைக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பில் வௌிவந்த உண்மை
இலங்கை எதிர்நோக்கும் எரிபொருள் நெருக்கடியைத் தணிக்க சீனா 2021 ஜூலை முதல் 2022 ஜனவரி வரை இலங்கைக்கு எரிபொருளை வழங்கி வருவதாக இன்று (25) தெரியவந்துள்ளது. கொழும்பில்…
Read More » -
உலக வங்கி, இலங்கைக்கு அவசர நிவாரண உதவி
இலங்கைக்கு அவசர நிவாரண உதவியை வழங்குவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இதன் கீழ் முதலாவதாக அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு 10 மில்லியன் அமெரிக்க…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச மகாசக்தி சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கத்தினால் சிறு போக விவசாயக் கடன் வழங்கும் நிகழ்வு….
ஆலையடிவேம்பு பிரதேச மகாசக்தி சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கத்தினால் சிறு போக விவசாயக் கடன் வழங்கும் நிகழ்வு சங்கத்தலைவி திருமதி.பி.மங்கையர்க்கரசி தலைமையில் மகாசக்தி கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்றது.…
Read More » -
இலங்கை
பொலிஸாரிடம் பாதுகாப்பு அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை
ஆர்ப்பாட்டங்களின் போது பொதுப் போக்குவரத்து சேவைகள் எவ்வித இடையூறும் இன்றி நடைபெறுவதை உறுதிப்படுத்த பொலிஸாரிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கோரிக்கை விடுத்துள்ளார்.…
Read More » -
இலங்கை
அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை மீண்டும் !!!
அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையை மீண்டும் அறிமுகப்படுத்த நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விடயம் தொடர்பாக அடுத்த வாரம் நிதி…
Read More » -
இலங்கை
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிப்பு!
நாடளாவிய ரீதியில் நாளை (திங்கிட்கிழமை) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சங்கங்கள் தீர்மானித்துள்ளன. எரிபொருள் விலையேற்றம், பேருந்து கட்டணங்கள் மற்றும்…
Read More » -
இலங்கை
சீன ஆரம்பப் பாடசாலை மாணவர்களால் இலங்கைக்கு நிதி உதவி
சீனாவில் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் குழுவொன்று இலங்கைக்கு நிதி உதவியளித்துள்ளனர். ஹாங்சோவில் உள்ள மாணவர்கள் தங்களுடைய சேகரிப்பை நன்கொடையாக அனுப்பியதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கையிலுள்ள குறைந்த…
Read More » -
இலங்கை
வாக்கெடுப்பு தேவையில்லாத அரசியலமைப்பு திருத்தங்கள் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களால் சமர்ப்பிப்பு
நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்ப்படுவதாக அறிவித்துள்ள 41 உறுப்பினர்களும் வாக்கெடுப்பு தேவைப்படாத அரசியலமைப்பு திருத்தங்களை நாடளுமன்றில் முன்வைத்துள்ளது. விஜயதாச ராஜபக்ஷவினால் 21வது திருத்தச் சட்டமூலத்தை தனியார் நாடாளுமன்ற உறுப்பினர்கள்…
Read More » -
இலங்கை
இடைக்கால அரசாங்கம் அமைந்தால் நானே பிரதமர்!
புதிய பிரதமரின் கீழ் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார் என்று சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவிக்கப்பட்டுள்ளது .…
Read More » -
இலங்கை
ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் கைது!
ரம்புக்கனை பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் பவுஸர் வாகனத்திற்கு தீ வைக்க முயன்ற குற்றச்சாட்டு தொடர்பில் குறித்த நபர்…
Read More »