-
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பனங்காட்டு பாலத்திற்கு அருகில் விபத்து: இருவர் பலி – ஒருவர் அவசரசிகிச்சைப் பிரிவில்
ஆலையடிவேம்பு பனங்காட்டு பாலத்திற்கு அருகில் இடம் பெற்ற விபத்தில் பனங்காடு, திருக்கோவில் பகுதிகளைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பலியாகியுள்ளாதாக தெரியவருகிறது. குறித்த மூவரில் ஒருவர் அவசரசிகிச்சைப் பிரிவில்…
Read More » -
இலங்கை
சாணக்கியனுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையிலான நீதிமன்ற உத்தரவு பொலிஸாரினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. களவாஞ்சி பொலிஸாரினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள குறித்த…
Read More » -
இலங்கை
ஜனாதிபதிக்கு எதிரான சுமந்திரனின் பிரேரணை தயார்: ஐ.தே.க. உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தயாரித்துள்ளதுடன், அது நாடாளுமன்றம் கூடியதும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்தப் பிரேரணைக்கு…
Read More » -
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு 14 புதிய பயிற்சியாளர்கள் நியமனம்
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 14 புதிய பயிற்சியாளர்களை நியமித்துள்ளது. அதன்படி, இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக நெதர்லாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்றுவிப்பாளர் Anton…
Read More » -
வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்து செல்வன் V.விபுர்தன்
எமது Alayadivembuweb.lk இன் சிரேஷ்ட உறுப்பினர் செல்வன் V.விபுர்தன் இன்று (28.04.2022) வியாழக்கிழமை தனது 27வது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்.…
Read More » -
இலங்கை
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டும் – நாமல்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல், அவர்கள் என்ன கூறுகின்றார்கள் என்பதை கண்டறிய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து…
Read More » -
இலங்கை
உணவகங்களில் விலை அதிகரிப்பை மேற்கொள்வது குறித்த தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு அதன் உரிமையாளர்களுக்கு?
சமையல் எரிவாயு விலை அதிகரிப்புக்கு அமைய, சிற்றுணவகங்களில் விலை அதிகரிப்பை மேற்கொள்வது குறித்த தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு அதன் உரிமையாளர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. சிற்றுணவக உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதான…
Read More » -
இலங்கை
சாய்ந்தமருது வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடற்பாகங்களை தோண்டி எடுக்கும் நடவடிக்கை ஆரம்பம்!
சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் சடலங்களை தோண்டி எடுக்கும் பணி அம்பாறை பொது மயானத்தில் ஆரம்பமாகியுள்ளது. அம்பாறை நீதவான் துஷாக தர்மகீர்த்தி முன்னிலையில் குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.…
Read More » -
இலங்கை
றம்புக்கணை சம்பவம் – அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்ய உத்தரவு
றம்புக்கணை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கட்டளையிட்ட மற்றும் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.…
Read More » -
இலங்கை
பிரதமர் பதவி விலகக் கூடாது என ஏகமனதாக தீர்மானம்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்யக்கூடாது என பிரதேச சபை தவிசாளர்களும் மேயர்களும் ஏகமனதாக தீர்மானித்துள்ளனர். பிரதமருடன் அலரி மாளிகையில் இன்று (27) நடைபெற்ற…
Read More »