-
இலங்கை
மீண்டும் ஒன்றிணைந்த ஆளும்கட்சி – தேசிய அரசாங்கத்திற்கு இணக்கம் !
ஆளும் கட்சியும் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பது என்ற பொது நிலைப்பாட்டுக்கு வந்துள்ளனர். இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர்கள்…
Read More » -
இலங்கை
எதிர்வரும் 3 ஆம் திகதி புனித ரமழான் பெருநாள் கொண்டாடப்படுகின்றது!
இலங்கை முஸ்லிம்கள் எதிர்வரும் 3 ஆம் திகதி புனித ரமழான் பெருநாளை கொண்டாடவுள்ளனர். இலங்கையில், புனித சவ்வால் மாதத்திற்கான தலைபிறை தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசலின்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரினால் இரத்த தான முகாம்: கொடையாளர்களுக்கு அழைப்பு….
ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இரத்ததான முகாம் ஒன்றினை ஏற்பாடு செய்ய தீர்மானித்துள்ளனர். இதற்காக கொடையாளர்கள் தேவைப்படுவதால், இம் முகாமில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் 077 013 1047…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச புளியம்பத்தை கிராமத்தில் புதிதாக ஆரம்பிக்க இருக்கும் கமு/திகோ/கலைவாணி கனிஸ்ட வித்தியாலயம் பாடசாலைக்கான பிரதேச சபை தவிசாளர் கிறோஜாதரன் அவர்களின் உதவி….
ஆலையடிவேம்பு பிரதேச சின்னப்பனங்காடு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட புளியம்பத்தைக் கிராமத்தில் கமு/திகோ/கலைவாணி கனிஸ்ட வித்தியாலயம் எனும் பெயரில் புதிய ஆரம்பக் கல்வி பாடசாலை ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. இப்…
Read More » -
இலங்கை
எரிசக்தி அமைச்சர் எடுத்த அதிரடி முடிவு!
இதுவரையில் எரிபொருள் போக்குவரத்துக்கான அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்ளாத அல்லது பெற்றுக் கொள்ள முடியாமல் போன புதிய விநியோகத்தர்களுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அனுமதிப் பத்திரங்களை…
Read More » -
இலங்கை
“உண்மைத்தன்மையை சமூகத்திற்கு தெளிவுபடுத்த வேண்டும்“ – ஹக்கீமை பகிரங்க விவாதத்திற்கு அழைத்தார் நசீர் அஹமட்!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமை தன்னுடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அமைச்சர் நசீர் அஹமட் அழைப்பு விடுத்துள்ளார். அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள…
Read More » -
இலங்கை
மதுபானங்கள் தொடர்பான முக்கிய அறிவிப்பு! வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி…
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களின் திருத்தியமைக்கப்பட்ட விலைகளை விற்பனை நிலையங்களில் காட்சிப்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மதுபானசாலை உரிமையாளர்களிடம் கலால் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது. குறிப்பிட்ட சில…
Read More » -
மருந்து பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு
மருந்து பொருட்களின் விலைகளை 40 வீதத்தினால் அதிகரித்து வர்த்தமொனியொன்று வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் ஜயசுமனாவினால் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் 60 மருந்துகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக…
Read More » -
இலங்கை
ஜனாதிபதியின் தீர்மானங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் – மகிந்த ராஜபக்ச
பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி எடுக்கும் எந்த முடிவையும் ஏற்றுக்கொள்ள தயார் என பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆங்கில ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார். எனக்கு பதில் வேறொருவரை பிரதமராக…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச புளியம்பத்தை கிராமத்தில் புதிதாக ஆரம்பிக்க இருக்கும் கமு/திகோ/கலைவாணி கனிஸ்ட வித்தியாலயம் பாடசாலைக்கான சூழலாக மற்றும் செயற்பாட்டில் 1976 நண்பர்கள் குழாத்தின் உதவிகள்…..
ஆலையடிவேம்பு பிரதேச சின்னப்பனங்காடு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட புளியம்பத்தைக் கிராமத்தில் கமு/திகோ/கலைவாணி கனிஸ்ட வித்தியாலயம் எனும் பெயரில் புதிய ஆரம்பக் கல்வி பாடசாலை ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. இப்…
Read More »