-
சுவாரசியம்
103 வயதில் மூன்றாவது திருமணம் செய்து கொண்ட முதியவர் : இன்னும் அதிக குழந்தைகள் பெற ஆசையாம்!!
ஈராக்கை சேர்ந்த 103 வயதான முதியவர் மேலும் அதிக குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும் என்ற நோக்கில் மூன்றாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். Hajji Mukheilif Farhoud…
Read More » -
இலங்கை
பாதுகாப்பு அமைச்சின் விஷேட அறிக்கை!
நாட்டின் தற்போதைய பொருளாதார, சமூக நெருக்கடி மற்றும் அமைதியின்மையுடன் கூடிய சூழலில் புத்திசாலித்தனத்துடனும் பொறுமையுடனும் நிர்வகிக்க உதவுமாறு முதலில் நாட்டின் அனைத்து பிரஜைகளிடமும் பாதுகாப்பு அமைச்சு அன்புடன்…
Read More » -
இலங்கை
10 மணித்தியால மின்வெட்டு – இலங்கை மின்சார சபையின் விளக்கம்
நாட்டில் 10 மணித்தியாலங்கள் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ரூ நவமணி தெரிவித்துள்ளார். எதிவரும் வாரம்…
Read More » -
இலங்கை
தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த கடவுச்சீட்டு விநியோகம் மீண்டும் ஆரம்பம், ஒருநாள் சேவை இடம்பெறாது
தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான கடவுச்சீட்டு விநியோகம், சாதாரண சேவையின் கீழ் நாளை மறுதினம்(திங்கட்கிழமை) முதல் மீண்டும் ஆரம்பம், ஒருநாள் சேவை இடம்பெறாது என குடிவரவு மற்றும் குடியகல்வு…
Read More » -
இலங்கை
புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளிகள் குறித்து வௌியான அறிவிப்பு
5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இப்பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பாடசாலை…
Read More » -
இலங்கை
மக்கள் கொடுக்கும் அதிகாரம் தற்காலிகமானது – சந்திரிக்கா பண்டாரநாயக்க
இடைக்கால அரசாங்கத்திற்கு இடமளித்து அரசாங்கம் பதவி விலக வேண்டும் அல்லது அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இடைக்கால அரசாங்கத்திற்கு தயாராக இல்லை என்றால் பாராளுமன்ற தேர்தலுக்கு…
Read More » -
இலங்கை
மஹேல ஜயவர்தனவின் காரசாரமான பதிவு!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன, பிரதி சபாநாயகர் பதவி குறித்து தனது கவலையை தெரிவித்து டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் சிறந்த முறையில்….
ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டு சத்ய சாயி சேவா நிலையத்தில் இன்றைய தினம் (07) காலை 08.30 மணியளவில்…
Read More » -
இலங்கை
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு
92 ஒக்டேன் பெற்றோல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் எவ்வித பிரச்சினைகளும் ஏற்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது . இது தொடர்பில் சந்தைப்படுத்தல் முகாமைத்துவ பிரிவு,…
Read More » -
இலங்கை
சிவனருள் பவுண்டேசன் கணனி பயிற்சி நிலையத்தில் கணனி பயிற்சி நெறியை நிறைவு செய்த பயிலுனர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு….
சிவனருள் பவுண்டேசன் அமைப்பானது இலண்டன் இரத்தினம் பவுண்டேசனின் நிதி அனுசரணையில் நான்கு மாத கால Computer Application Assistant – CAA பயிற்சி நெறியை நடைமுறைப்படுத்தி அப்பயிற்சி…
Read More »