-
இலங்கை
மேலும் 16 அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம்?
புதிய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஏனைய அமைச்சர்களும் இன்று (திங்கட்கிழமை) பதவியேற்பார்கள் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 4 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துள்ள நிலையில் மேலும்…
Read More » -
இலங்கை
திருக்கோவில் பொலிஸாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட வெசாக் நிகழ்வு
ஜே.கே.யதுர்ஷன் வெசாக் தினமாகிய இன்று திருக்கோவில் பொலிஸாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட வெசாக் நிகழ்வு இடம்பெற்றது. இன் நிகழ்வானது இன்று (15) மாலை திருக்கோவில் பொலிஸ் நிலைய…
Read More » -
இலங்கை
எம்.பி.க்களின் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டது – ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் 6 பேர் இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக மேலதிக பொலிஸாரை நியமிக்குமாறு அமைச்சர் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளரிடம் பொலிஸ் தலைமையகம் பணிப்புரை விடுத்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மேலதிகமாக 04…
Read More » -
வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்து திருமதி செல்வி விநாயகமூர்த்தி
அக்கரைப்பற்றினை பிறப்பிடமாக கொண்ட திருமதி செல்வி விநாயகமூர்த்தி இன்று (14.05.2022) சனிக்கிழமை தனது பிறந்ததினத்தை தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். திருமதி செல்வி விநாயகமூர்த்தி இறைவன்…
Read More » -
இலங்கை
ஆதரவு வழங்க தயார் – சஜித் பிரதமருக்கு பதில்…
கட்சி வேறுபாடின்றி கைகோர்க்க ஐக்கிய மக்கள் சக்திக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்திருந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அதற்கு பதிலளித்துள்ளார். பிரதமருக்கு பதில்…
Read More » -
இலங்கை
நிதி உதவிக்காக பிரதமர் விசேட கலந்துரையாடல்
நிதி உதவிக்காக வெளிநாட்டு மன்றம் ஒன்றை அமைப்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால்…
Read More » -
இலங்கை
புதிய அரசாங்கம் – 18 அமைச்சர்கள்?
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய அரசாங்கத்திற்கு 18 அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன…
Read More » -
இலங்கை
ஊரங்கு சட்ட காலத்தின் போது இவற்றுக்கு அனுமதி…
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் அரச, தனியார் மருந்தகங்கள் மற்றும் Nursing home களை திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அமைய இரவு 7 மணி…
Read More » -
உலகம்
ரஷ்யாவின் எரிவாயு விநியோகத்தை தடுத்து நிறுத்தியது உக்ரைன்!
தங்கள் நாட்டு வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு குழாய் மூலம் மேற்கொள்ளப்படும் எரிவாயு விநியோகத்தை தடுத்து நிறுத்தியுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது. ரஷ்யாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எரிபொருளில்…
Read More » -
இலங்கை
வெசாக் தினத்தன்று மின்வெட்டு இல்லை!
வெசாக் தினத்தினை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரினால் வெளியிடப்படுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More »