-
இலங்கை
தேசிய பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான கடிதங்கள் வழங்கும் செயற்பாடு இடைறுத்தம்
தேசிய பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான கடிதங்கள் வழங்கும் செயற்பாடு நேற்று(20) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கல்வியமைச்சராக…
Read More » -
இலங்கை
வைத்தியசாலை உத்தியோகஸ்தர்களுக்கு முன்னுரிமையில் எரிபொருள் வழங்க கோரிக்கை!
வைத்தியசாலை உத்தியோகஸ்தர்களுக்கு எரிபொருள் வழங்குவதில் முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ்.மாவட்ட செயலரிடம் வைத்திய கலாநிதி சி.யமுனாநந்தா கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் கடந்த சில…
Read More » -
இலங்கை
எரிவாயு தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்ய இன்னும் 45 நாட்கள் செல்லும் – வரிசையில் நிற்பதை தவிர்க்குமாறு அறிவிப்பு!
நாட்டில் தற்போது நிலவும் எரிவாயு தட்டுப்பாடு நிலைமையை சமாளிக்க இன்னும் ஒன்றரை மாதம் செலவிடப்படும் என லிற்றோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. தேவையை பூர்த்தி செய்வதற்காக ஒரு…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச புளியம்பத்தை கிராமத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கமு/திகோ/கலைவாணி கனிஸ்ட வித்தியாலய பாடசாலைக்கு சண்முகராஜா ராஜேந்திரன் அவர்களின் water Dispenser (நீர் குளிருட்டி) உதவி….
ஆலையடிவேம்பு பிரதேச சின்னப்பனங்காடு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட புளியம்பத்தைக் கிராமத்தில் கமு/திகோ/கலைவாணி கனிஸ்ட வித்தியாலயம் எனும் பெயரில் புதிய ஆரம்பக் கல்வி பாடசாலை கடந்த (04/05/2022) அன்று…
Read More » -
இலங்கை
மின்வெட்டு அமுல்படுத்தப்படும் கால எல்லை குறைக்கப்படும் வாய்ப்பு!
நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் கால எல்லை குறைக்கப்படும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழை வீழ்ச்சி காரணமாக மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களின்…
Read More » -
உலகம்
போரில் 229 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்- உக்ரைன்
ரஷ்யா உக்ரைன் மீது தனது இராணுவ ஆக்கிரமிப்பை மேற்கொண்டதில் இருந்து 229 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ரஷ்யா உக்ரைன்…
Read More » -
இலங்கை
யுத்த வெற்றி தினத்தை முன்னிட்டு வீரர்களுக்கு பதவி உயர்வு
யுத்த வெற்றி தினத்தை (மே 18) முன்னிட்டு அடுத்த நிலைக்கு தகுதியுடைய 396 அதிகாரிகள் மற்றும் 8,110 சிப்பாயிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. முப்படைகளின் தளபதியும் அதிமேதகு…
Read More » -
ஆலையடிவேம்பு
கோளாவில் காந்தி விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் ”காந்தி சம்பியன் கிண்ணம் 2022” மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில்: உங்கள் கழகங்களும் பங்குபற்றலாம்…..
கோளாவில் காந்தி விளையாட்டுக் கழகம் நடாத்தும் ”காந்தி சம்பியன் கிண்ணம் 2022” மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி அணிக்கு 08 பேர் கொண்ட 06 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட…
Read More » -
இலங்கை
சாதாரண தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதற்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 20 ஆம் திகதி நள்ளிரவு…
Read More » -
இலங்கை
டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத்…
Read More »