-
இலங்கை
கொவிட் மரணங்கள் தொடர்பில் சுகாதார பிரிவு வௌியிட்ட தகவல்
நாடு முழுவதும் பரவி வரும் கொவிட் திரிபினால் பாதிக்கப்பட்டு இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வடமேல்…
Read More » -
இலங்கை
கதிர்காம காட்டுப்பாதை 20 ஆம் திகதி திறக்கப்படும்
(பாறுக் ஷிஹான்) வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவிற்கு செல்லும் பாதை யாத்ரீகர்களுக்கான காட்டுப்பாதை எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டு, மீண்டும் குறித்த காட்டுப்பாதை…
Read More » -
இலங்கை
ஆனையிறவில் உற்பத்தி செய்யப்படும் உப்புக்கு ‘ஆனையிறவு உப்பு’ என்ற நாமத்தை வழங்க தீர்மானம் ; சுனில் ஹந்துனெத்தி
ஆனையிறவு உப்பள தொழிற்சாலையின் ஒருசில சேவையாளர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்புக்கு ‘ ஆனையிறவு உப்பு’ என்ற…
Read More » -
இலங்கை
பாரம்பரிய முறைப்படி வண்ணக்கர் தலைமையில் உகந்தமலை முருகன் ஆலய நிர்வாகம் செயற்படும்- வழக்கின் தீர்மானம் பற்றி சிரேஸ்ட சட்டத்தரணி சிவரஞ்சித்
( வி.ரி.சகாதேவராஜா) கடந்த மூன்று வருட காலமாக லாகுகலை பிரதேச செயலகத்தின் கீழ் பரிபாலிக்கப்பட்டு வந்த வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தைமலை முருகன் ஆலய நிர்வாகம், இனிமேல்…
Read More » -
இலங்கை
தேர்தல் அறிக்கைகளை சமர்பிக்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை !
உள்ளூராட்சித் தேர்தலுக்கான செலவு அறிக்கைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நள்ளிரவுக்குள் சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. செலவு…
Read More » -
இலங்கை
கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக அதாஉல்லா – மு.கா. , தே.கா. தலைவர்கள் கூட்டு சந்திப்பில் இணக்கம்
நடைபெறப்போகும் மாகாண சபைத்தேர்தலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லா களமிறங்கவுள்ளதாக தேசிய காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் பீட…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலய அதிபர் மற்றும் ஆசிரியர் மீது வாள் வெட்டு!!
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலய அதிபர் மற்றும் ஆசிரியர் மீது வாள் வெட்டு தாக்குதல் காரணமாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இன்று (23) மாலை…
Read More » -
இலங்கை
பாராளுமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்களின் உணவு கட்டணம் மும்மடங்காக அதிகரிப்பு !
பாராளுமன்றத்தில் பணியாற்றும் சாதாரண ஊழியர்களின் மாதாந்த உணவுக் கட்டணத்தை மூன்று மடங்கு அதிகரிக்க பாராளுமன்ற சபை குழு தீர்மானித்துள்ளது. 1000 ரூபாயாக இருந்த சாதாரண ஊழியர்களின் மாதாந்த…
Read More » -
ஆலையடிவேம்பு
கண்ணகிகிராமம் 01, 02 கிராம சேவகர் பிரிவுகளுக்கான கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சித்திட்டம்…
ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கண்ணகிகிராமம் 01, 02 கிராம சேவகர் பிரிவுகளுக்கான கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கான தீர்மானங்களை மக்கள் ஊடாக முன்னுரிமை அடிப்படையில் பெற்றுக்கொள்வதற்கான மக்கள்…
Read More » -
இலங்கை
இனவாதி என்று குறிப்பிடப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் கூட இந்நிலை ஏற்படவில்லை – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் !
வடக்கு காணிகள் குறித்து பிரசுரித்த வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்தும் வழிமுறை காணி கட்டளைச் சட்டத்தில் கிடையாது. 03 மாதத்துக்குள் காணி உரித்தை உறுதிப்படுத்தாவின் தமிழர்களின் தனிப்பட்ட மற்றும்…
Read More »