-
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச சபையில் 2026 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு.
ஆலையடிவேம்பு பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டு கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று 01.01.2026 காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது. ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் ஆர்.தர்மதாச…
Read More » -
உலகம்
உக்ரேன் போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்; ட்ரம்ப், ஜெலென்ஸ்கி தெரிவிப்பு!
புளோரிடா பேச்சுவார்த்தையின் போது ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் முன்னேற்றம் ஏற்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியும் தெரிவித்தனர். அதே நேரத்தில்…
Read More » -
விளையாட்டு
1000 கோல்கள் மைல்கல்; நம்பிக்கையுடன் அதை அடைவேன் – ரொனால்டோ!
போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ 1,000 கோல் மைல்கல்லை எட்டுவது குறித்து நம்பிக்கையுடன் உள்ளார். காயங்கள் இல்லை என்றால், நான் நிச்சயமாக அந்த எண்ணிக்கையை எட்டுவேன்…
Read More » -
இலங்கை
இலங்கையில் வரலாற்று உச்சத்தை எட்டியுள்ள சுற்றுலாப் பயணிகளின் வருகை!
ஓர் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் சாதனை இன்று (29) முறியடிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின்…
Read More » -
இலங்கை
காதலனுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து ஆற்றில் குதித்த யுவதி!
வென்னப்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நைனாமடை பாலத்திலிருந்து யுவதி ஒருவர் கிங் ஓயாவிற்குள் (Gin Oya) குதித்து நீரில் மூழ்கி மாயமாகியுள்ளார். சம்பவம் குறித்து நேற்று (28) வென்னப்புவ…
Read More » -
இலங்கை
மின்சாரம் உட்பட பல சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்
மின்சாரம் விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள், எரிபொருள், பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள், எரிவாயு விநியோகம் அல்லது பகிர்ந்தளிப்பு உள்ளிட்ட பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட…
Read More » -
இலங்கை
2026 வெசாக் திகதியை மாற்றியமைக்குமாறு கோரி மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!
2026 ஆம் ஆண்டு வெசாக் பெர்ணமி தினத்தை மாற்றியமைக்கக் கோரி இலங்கையின் மூன்று பௌத்த பீடங்களின் பிரதான தேரர்கள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி…
Read More » -
இலங்கை
‘டித்வா’ புயல் பயிர்ச் சேதங்களுக்கான இழப்பீடு: வௌியான விசேட அறிக்கை !
‘டித்வா’ புயலினால் சேதமடைந்த நெல் மற்றும் ஏனைய பயிர்களுக்கான மானியங்கள் மற்றும் இழப்பீடுகளை வழங்குவது தொடர்பில் விவசாயத் திணைக்களம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. தற்போது வரை 66,965…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச சபையில் சுனாமி அழிப் பேரலையாலும், திக்வா புயலாலும் உயிரிழந்தவர்களுக்கு நினைவேந்தல்.
2004 டிசம்பர் 26 ஆம் திகதி தெற்காசியாவை உலுக்கிய ஆழிப்பேரலைக்கு இன்று( 26) வெள்ளிக்கிழமை அகவை 21 ஆகின்றது. அதனையொட்டி நாடெங்கிலும் ஆழிப்பேரலை தின வைபவங்கள் நடாத்த…
Read More » -
இலங்கை
ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நிரத்தரத் தீர்வு- தமிழக முதலமைச்சரை சந்தித்த தமிழ்த்தேசியப் பேரவை!
யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழகம் சென்ற தமிழ்தேசியம் சார்ந்த கட்சிகளின் பிரமுகர்கள் இன்றையதினம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளனர். குறித்த விடயத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்…
Read More »