-
ஆலையடிவேம்பு
அதிகாரிகள் மீது மக்கள் விசனம்!
கண்ணகிகிராமம் மக்களுக்கு நீர் வழங்குவதற்கு நீர் குழாய் நீண்ட நாட்களுக்கு முன்பே பொருத்தப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் கண்ணகி கிராம மக்கள் தங்கள் வீடுகளுக்கு நீர் இணைப்பு பெறுவதற்கு…
Read More » -
சுவாரசியம்
உலகிலேயே மிகப்பெரிய வாழைப்பழம் எங்கு வளர்கிறது தெரியுமா? வியக்க வைக்கும் சில உண்மைகள்
பொதுவாக வாழைப்பழம் என்றாலே அணைவருக்கும் விருப்பமான பழங்களில் ஒன்று. இதில் அதிகமான கால்சியம், வைட்டமின்கள் இருக்கிறது. இதனால் குழந்தைகள் பெரியவர்கள் வரை எடுத்துக் கொள்கின்றனர். இதன்படி, பப்புவா நியூ…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றம் நடாத்தும் ”YMHA Premier League Season 03” கிரிக்கெட்சுற்றுப் போட்டி இன்று கோலாகலமாக ஆரம்பம்….
அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் ”YMHA Premier League Season 03” (பிரிமியர் லீக் சீசன் 03) கிரிக்கட் சுற்றுத்தொடர் 08 அணிகள் கொண்டதாக இன்றைய…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில் உதவி அதிபராக சிரேஷ்ட பெண் ஆசிரியர் திருமதி.தேவராஜன் சிவமலர் இன்றைய தினம் (09) கடமையேற்றார்….
கமு /திகோ /அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில் உதவி அதிபராக சிரேஷ்ட பெண் ஆசிரியர் திருமதி.தேவராஜன் சிவமலர் இன்றைய தினம் (09) கடமையேற்றார்….
Read More » -
இலங்கை
வட மாகாண கல்விப் பணிப்பாளராக ஜெயச்சந்திரன் நியமனம்
வட மாகாணக் கல்விப் பணிப்பாளராக இலங்கை கல்வி நிருவாக சேவையின் முதலாம் தர அதிகாரி வை.ஜெயச்சந்திரன் SLEAS l அரச சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மேற்கு…
Read More » -
இலங்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து பிள்ளையான் முன்கூட்டியே அறிந்திருந்தார் – அமைச்சர் ஆனந்த விஜேபால
“பிள்ளையான்” என்றும் அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு சிறையில் காவலில் இருந்தபோது, 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்தார் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளில் கட்டாக்காலி மாடுகள் வீதியை மறித்து பொதுப் போக்குவரத்துக்கு இடைஞ்சல்: பிரதேச புத்திஜீவிகளும் ஆதங்கம்….
ஆலையடிவேம்பு பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு சில மாதங்களாக கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதனால் பொதுப்போக்குவரத்துக்கு இடைஞ்சலாகவும் விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக…
Read More » -
ஆலையடிவேம்பு
“CLEAN SRILANKA” வேலைத்திட்டம் கீழ் அக்கரைப்பற்று சின்ன முகத்துவாரம் கடற்கரை பகுதி ஆலையடிவேம்பு பிரதேச சபையின் ஏற்பாட்டில் சிரமதானம்….
“CLEAN SRILANKA” வேலைத் திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று சின்ன முகத்துவாரம் கடற்கரை பகுதியை சுத்தப்படுத்தும் சிரமதானம் இன்றைய தினம் (09) காலை…
Read More » -
இலங்கை
பொலிஸ் சேவையில் 28,000 வெற்றிடங்கள் ; 5,000 வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரல் – ஆனந்த விஜேபால
பொலிஸ் சேவையில் 28000 ஆயிரம் வரையிலான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. முதற்கட்டமாக 5000 பேரை சேவையில் இணைத்துக் கொள்வதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பொலிஸ் இடமாற்றம் மற்றும் பதவி…
Read More » -
இலங்கை
சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் முறையிட தொலைபேசி இலக்கம் – பொலிஸ்
சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்கு பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் 109 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ்…
Read More »