-
ஆலையடிவேம்பு
அகில இலங்கை தமிழ் மொழித்தின ஆலையடிவேம்பு கோட்ட மட்ட எழுத்தாக்க போட்டிகள் இன்று ஆரம்பம்…
அகில இலங்கை தமிழ் மொழித்தின ஆலையடிவேம்பு கோட்ட மட்ட எழுத்தாக்க போட்டிகள் இன்றைய தினம் (05.06.2024) அக்கரைப்பற்று, ஸ்ரீ இராமகிருஸ்ண மிசன் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது. நிகழ்வுகள் கோட்டக்…
Read More » -
இலங்கை
அக்கரைப்பற்று HNB வங்கி கிளையில் உலக சுற்றாடல் தின நிகழ்வு….
உலக சுற்றாடல் வாரத்தின் இறுதி நாளான இன்று (05.06.2024) அக்கரைப்பற்று HNB வங்கி கிளையில் சுற்றாடல் தின நிகழ்வு வங்கி கிளையின் முகாமையாளர் A.ரியாசுதீன் தலைமையில் இடம்பெற்றது.…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று சின்னமுகத்துவாரம் பகுதியில் துப்பரவு செய்யும் சிரமதானம் முன்னெடுப்பு….
தேசிய சுற்றுச் சூழல் வாரத்தினை முன்னிட்டு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று சின்னமுகத்துவாரம் பகுதியில் கடற்கரை பிரதேசத்தை துப்பரவு செய்யும் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது ஆலையடிவேம்பு…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு கோட்டத்தில் 77 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு: இருவர் வைத்தியத்துறைக்கும் மூவர் சட்டத்துறைக்கும் தெரிவு…..
வெளியான G.C.E.A/L 2023 (2024) பரீட்சை பெறுபெறுகளின் அடிப்படையில் ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட பாடசாலைகளான அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் இருந்து இவ்வருடம் இருவர் வைத்தியத்துறைக்கு தெரிவு…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் சிரமதானம்….
ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் இன்றைய தினம் (26) வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் சுற்றுச்சூழல் வளாகத்தில் சிரமதான பணிகளை மேற்கொண்டிருந்தார்கள். அக்கரைப்பற்று ஸ்ரீ…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் செய்வதற்கான திகதி தீர்மானிக்கப்பட்டு புனரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது…..
-கிரிசாந் மகாதேவன்- அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் செப்டம்பர் – 15 (15.09.2024) அன்று நடாத்தப்படுவதற்கு ஆலய நிர்வாகத்தினரால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்காக…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு, வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தானத்தில் அன்னதான மண்டபம் திறந்து வைப்பு…
ஆலையடிவேம்பை சேர்ந்த லண்டனில் வசிக்கும் ஞா.கலாமேகன் சித்திர லேகா குடும்பத்தினரால் ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான சந்நிதியில் அன்னதான மண்டபம் அமைக்கப்பட்டு…
Read More » -
இலங்கை
இலங்கைக்கான பிரான்ஸ் தூதவர் சடலமாக மீட்பு!
இலங்கைக்கான பிரான்ஸ் தூதவர் ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட் தனது வீட்டில் உயிரிழந்த நிலையில், (Jean Francois Pactet) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் இராஜகிரியவில் உள்ள அவரது…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று பொது மயானத்தில் மாபெரும் சிரமதானப்பணி இன்று (16) முன்னெடுப்பு…..
அக்கரைப்பற்று பொது மயானத்தைத் துப்பரவு செய்யும் மாபெரும் சிரமதான பணி இன்றைய தினம் (16) ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பின் ஏற்பாட்டில் முறையான திட்டமிடலுடன் அமைப்பின்…
Read More »