-
இலங்கை
இலங்கையின் பாரம்பரிய ஆடைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்
பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் 4 வருடங்களுக்கு ஒரு முறை நடப்பதால் ஒலிம்பிக் போட்டிகள் மிகவும் சிறப்புவாய்ந்தவை. இதில் அணியப்படும் ஆடை, உணவு…
Read More » -
உலகம்
ஒலிம்பிக் போட்டியை நிறுத்த தொடரும் சதி திட்டம் !
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த சனிக்கிழமை முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை ஆரம்பமான குறித்த போட்டியன்று காலையில்…
Read More » -
இலங்கை
முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம்!
முட்டைகளின் விலையை நிர்ணயம் செய்வதற்காக முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த மார்ச் 18 ஆம் திகதியன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம், அரச…
Read More » -
இலங்கை
வன்னி விழிப்புலனற்றோர்களுக்கு உலர் உணவு பொதி வழங்கி வைப்பு…
இணைந்த கரங்கள் அமைப்பினுடாக நேற்றய தினம் தனது பிறந்தநாளினை கொண்டாடும் ஒந்தாச்சி மடத்தினைச் சேர்ந்த கஜேந்திரன்,ரஞ்சினி அவர்களின் அன்பு குழந்தைகளான க.திபிஷா, க.திபிஷன் க.தியான் மூன்று குழந்தைகளின்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் அக்கரைப்பற்று நாகதம்பிரான் ஆலய உற்சவத்தை முன்னிட்டு சிரமதானம்….
ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் இன்றைய தினம் (26) வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று நாகதம்பிரான் ஆலயத்தில் சுற்றுச்சூழல் வளாகத்தில் சிரமதான பணிகளை மேற்கொண்டிருந்தார்கள். அக்கரைப்பற்று நாகதம்பிரான் ஆலயத்தின்…
Read More » -
ஆலையடிவேம்பு
கண்ணகி கிராமத்தின் மாதர் சங்க பாலர் பாடசாலையின் பெயர் பலகை திறந்து வைப்பு….
ஆலையடிவேம்பு பிரதேச கண்ணகி கிராமத்தில் இயங்கி வரும் மாதர் சங்க பாலர் பாடசாலைக்கு தேவையான பெயர் பலகை திறப்பு மற்றும் இரண்டு ஆசிரியர்களுக்கு சிறு கொடுப்பனவும் வழங்கப்பட்டுள்ளது.…
Read More » -
வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்து திரு.பூபாலபிள்ளை வீரசிங்கம்
அக்கரைப்பற்று 7/4 ஆம் பிரிவை சேர்ந்த ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பின் உப தலைவர் திரு.பூபாலபிள்ளை வீரசிங்கம் இன்று (26.07.2024) வெள்ளிக்கிழமை தனது பிறந்ததினத்தை தனது குடும்பத்தாருடன்…
Read More » -
உலகம்
பிரித்தானியாவில் 41வது கறுப்பு ஜூலை
தமிழ் இன அழிப்பு நினைவு நாளான 41வது கறுப்பு ஜூலை நாளினையொட்டி பிரித்தானியாவில் கண்டன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய இராஜ்யத்தின் தமிழ் இளையோர் அமைப்பு மற்றும்…
Read More » -
இலங்கை
நியாயமற்ற லாபம் பெறும் முட்டை வியாபாரிகள்
ஒரு முட்டை மூலம் உற்பத்தியாளர்கள் 25 ரூபாய் நியாயமற்ற லாபம் பெறுவதாக முட்டை வர்த்தக சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இதேவேளை தற்போது ஒரு முட்டையை உற்பத்தி செய்வதற்கு…
Read More » -
இலங்கை
அதிரடி அறிவிப்பை வெளியிட்ட குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்!
கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களின் நலன் கருதி புதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது. அந்தவகையில் கடவுச்சீட்டினை விண்ணப்பிப்பதற்கு www.immigration.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக…
Read More »