-
இலங்கை
முட்டை பாரியளவில் பதுக்கிவைக்கபட்டுள்ளமையே விலை அதிகரிப்புக்கு காரணம்
குளிர்பதன கிடங்குகளில் முட்டைகள் பாரியளவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமையே முட்டை விலை உயர்வுக்கு காரணம் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் மாதலி ஜெயசேகர தெரிவித்துள்ளார். இது…
Read More » -
இலங்கை
அதிகரிக்கும் தேங்காயின் விலை
சந்தையில் தேங்காய் விலை வேகமாக அதிகரித்து வருவதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர். இதன்படி, சில பிரதேசங்களில் தேங்காய் ஒன்று 170 ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதாகத்…
Read More » -
ஆலையடிவேம்பு
அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் பனங்காடு தில்லையாற்று பகுதியில் பனம் விதைகள் நடுகை…..
அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் இணைப்பாளர் திருமதி கலைவாணி தயாபரன் தலைமையில் இயற்கை வளங்களை பாதுகாக்கும் முகமாக 5000 பனம் விதைகளை நடும் திட்டத்தில் முதல்…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு பெருவிழாவின் தீமிதித்தல் நிகழ்வு பக்த அடியார்கள் சூழ……
அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார சக்தி திருப்பெருவிழா நிகழாண்டு 2024 (03.10.2024) புதன்கிழமை காலை சுபவேளையில் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி தொடர்ந்தும் உற்சவ…
Read More » -
Uncategorised
அதிகமானவர்களின் பங்குபற்றலுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினர் ஏற்பாட்டில் வெற்றிகரமாக இடம்பெற்ற இரத்ததான முகாம்….
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் ஒன்று இன்று (03) காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையுள்ள காலப்பகுதியில் வெற்றிகரமாக நடைபெற்றது.…
Read More » -
Uncategorised
கோளாவில் பெருநாவலர் வித்தியாலயத்தில் சிறுவர் தின மற்றும் முதியோர் தின நிகழ்வு….
உலக சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம் (01/10/2024) செவ்வாய்க்கிழமை ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட, கோளாவில் பெருநாவலர் வித்தியாலயத்தின் அதிபர் ஸ்ரீ.மணிவண்ணன் அவர்களின் தலைமையில்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் எதிர்வரும் (03) வியாழக்கிழமை இரத்ததான முகாம்….
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் எதிர்வரும் (03.10.2024) வியாழக்கிழமை காலை 8.00 மணிமுதல் மாலை 4.00 மணி வரை இரத்ததான முகாம் இடம்பெற ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினரினால் ஏற்பாடுகள்…
Read More » -
இலங்கை
அம்பாறையில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!
அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக அம்பாறை…
Read More » -
இலங்கை
அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு!
– அலுவலக உதவியாளர்களுக்கு தரநிலை அடிப்படையில் 5450 – 13,980 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு – சாரதிகளுக்கு 6960 – 16,340 ரூபாய் வரையில் சம்பள…
Read More » -
இலங்கை
இலங்கை தமிழரசுக் கட்சிக்கு நன்றி தெரிவித்த சஜித் பிரேமதாச!
எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ள நிலையில் சஜித் பிரேமதாச தனது நன்றியை தெரிவித்துள்ளார்.…
Read More »