-
ஆலையடிவேம்பு
கோளாவில் பெருநாவலர் வித்தியாலயத்தின் பொங்கல் விழா 2026 நிகழ்வு.
ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட கமு/திகோ/கோளாவில் பெருநாவலர் வித்தியாலயத்தின் பொங்கல் விழா நிகழ்வு இன்றைய தினம் (13) காலை பாடசாலையின் அதிபர் கமலேஸ்வரி ஜெயகாந்தன் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்…
Read More » -
ஆலையடிவேம்பு
“100 கோடி பெண்களின் எழுச்சி” நிகழ்ச்சி திட்டம் அக்கரைப்பற்று பெண்கள் அரங்கத்தில்.
“100 கோடி பெண்களின் எழுச்சி” நிகழ்ச்சி திட்ட செயற்பாடு அக்கரைப்பற்று பெண்கள் அரங்கத்தின் உறுப்பினர்களுக்கு சென்றடையும் நிகழ்வு நேற்றய தினம் (11) மாலை 4.00 மணியளவில் அக்கரைப்பற்று…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்புவெப் இணையக்குழுவின் ஒருங்கிணைப்பில் நடந்த 108 பானை பொங்கலுடன் ”பொங்கல் பெருவிழா 2026’’ நிகழ்வு….
ஆலையடிவேம்புவெப் இணையக்குழுவின் ஒருங்கிணைப்பில் ”பொங்கல் பெருவிழா 2026’’ நிகழ்வு கடந்த 08 ஆம் திகதி ஆலையடிவேம்பு பிரதேச அக்கரைப்பற்று தம்மரதன சிங்கள மகா வித்தியாலய மைதானத்தில் கோலாகலமாக…
Read More » -
Uncategorised
பிரித்தானியாவில் சுதந்திர தின கரிநாள் போராட்டம்
இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதியை கரிநாளாகக் குறிக்கும் வகையில், பிரித்தானியாவின் லண்டன் நகரில் நேற்று (04/02/2026) தன்னாட்சிக்கான உரிமைக்குரல் போராட்டம் வெகு விமரிசையாக இடம்பெற்றது.…
Read More » -
இலங்கை
பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்க வர்த்தமானி வௌியீடு !
நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலங்களில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக, அரச சேவையில் உள்ள பட்டதாரிகள் மற்றும் அரச…
Read More » -
இலங்கை
பாரிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயார் – ஜனாதிபதி
நாட்டின் மனித வளத்தைப் பயன்படுத்தி, வேறுபாடுகளைப் புறந்தள்ளி, பொருளாதார ரீதியாக வலுவான புதிய இலங்கையை நாம் கட்டியெழுப்ப வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.…
Read More » -
இலங்கை
6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு பாடத்தொகுதிகளும் நீக்கப்படவில்லை
புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் 6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு பாடத்தொகுதிகளும் (Modules) நீக்கப்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (03)…
Read More » -
இலங்கை
அக்கரைப்பற்று , காரைதீவு , கல்முனை பகுதிகளில் 78 ஆவது சுதந்திர தின ஏற்பாடுகள் மும்முரம்!
அம்பாறையில் நாட்டின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர தின நிகழ்வுகள் விமர்சையாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாளை (04) நடைபெறவுள்ள 78 ஆவது சுதந்திர…
Read More » -
இலங்கை
ATM பயனர்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல் !
பணத் தேவைக்காக தன்னியக்க பணப்பரிமாற்று இயந்திரங்களை (ATM) பயன்படுத்தும் பொதுமக்கள் மிக அவதானமாக நடந்துகொள்ளுமாறும் ATM இயந்திரங்களை பயன்படுத்தும்போது முன்பின் தெரியாதவர்களிடமிருந்து உதவி பெற்றுக்கொள்வதைத் தவிர்க்குமாறும் பொலிஸார்…
Read More » -
இலங்கை
சாதாரண தரப் பரீட்சை அனுமதிப்பத்திரம் தொடர்பில் விசேட அறிவிப்பு
2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்களை தரவிறக்கம் செய்வது மற்றும் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிவிப்பொன்றை…
Read More »