-
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு கோட்டத்தின் தமிழ் மொழித்தின இறுதி நிகழ்வுகள் நாளை (24) அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில்….
ஆலையடிவேம்பு கோட்டத்தின் தமிழ் மொழித்தின இறுதி நிகழ்வுகள் நாளைய தினம் (24) காலை 7.45 மணிக்கு அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில் ஆலையடிவேம்பு கோட்டக் கல்விப்பணிப்பாளர் க.கமலமோகனதாசன்…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று, இராமகிருஸ்ணா மிஷன் மகாவித்தியாலயத்தில் 1985 A/L மாணவர்களின் அனுசரனையில் இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான இலவச வழிகாட்டல் செயலமர்வு….
அக்கரைப்பற்று, இராமகிருஸ்ணா மிஷன் மகாவித்தியாலயத்தில் 1985 A/L கல்வி கற்ற கணித விஞ்ஞான பிரிவு மாணவர்களின் அனுசரனையில் ஆலையடிவேம்பு கல்வி கோட்டத்திற்கு உட்பட்ட இவ் ஆண்டு புலமைபரிசில்…
Read More » -
ஆலையடிவேம்பு
கதிர்காம காட்டுவழி பாதை திறக்கும் திகதி தொடர்பாக ஆளுநர் உத்தரவாதம்: ரெலோ அமைப்பின் பிரதி தலைவர் ஹென்றி மகேந்திரன் ஊடகவியலாளர் சந்திப்பு…
கதிர்காம காட்டுவழி பாதயாத்திரைக்கான கதவு திறக்கும் திகதி தொடர்பான சர்ச்சைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக ரெலோ அமைப்பின் பிரதி தலைவர் ஹென்றி மகேந்திரன் ஆலையடிவேம்பு பிரதேச அக்கரைப்பற்று, இந்துமாமன்ற…
Read More » -
ஆலையடிவேம்பு
தேசிய மாணவர் சிப்பாய்கள் படையனி பொலிஸ் அதிகாரி இராமகிருஷ்ணா கல்லூரிக்கு இன்று விஜயம்…
தேசிய மாணவர் சிப்பாய்கள் படையனியின் பொலிஸ் பிரிவின் பொலிஸ் கடட் பணிப்பாளர் S.S.P. சிந்தக குணரத்ன அவர்கள் இன்று அம்பாரை மாவட்டத்தில் பொலிஸ் சிப்பாய்கள் உள்ள பாடசாலைகளுக்கு…
Read More » -
இலங்கை
மருத்துவ துறைக்கு தெரிவான எஸ்.அக்சயன் நீரில் மூழ்கி இறைபதம்: துயரத்தில் பிரதேசம்..! முழுமை விபரம்
அம்பாறை மாவட்டம் பொத்துவில், லாகுகலைக்கிடையிலுள்ள நீலகிரி ஆற்றில் நீராடிய மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காரைதீவைச் சேர்ந்த 20 வயதுடைய சிவகரன் அக்சயன் என்ற…
Read More » -
இலங்கை
அம்பாறை பெரமுன உறுப்பினர்கள் சிலர் ஜக்கிய மக்கள் சக்தியில் இணைவு….
பெட்ரோல் நிலையங்களில் வரிசை இல்லை சிலிண்டருக்கு வரிசை இல்லை என்பதை மாத்திரம் வைத்துக்கொண்டு நாடு ஸ்திரமான நிலையை அடைந்துள்ளது என்று சொல்ல முடியாது . அன்று அரைகலைய…
Read More » -
இலங்கை
2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் போதைப்பொருள் ஒழிக்கப்படும்-பொலிஸ்மா அதிபர்!
2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் போதைப்பொருள் மற்றும் பாதாள குழுக்களை முற்றாக ஒழிப்பதாக பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். பத்தரமுல்ல சுஹ_ருபாய கட்டிடத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு…
Read More » -
இலங்கை
அம்பாறை பெரமுன உறுப்பினர்கள் சிலர் ஜக்கிய மக்கள் சக்தியில் இணைவு….
பெட்ரோல் நிலையங்களில் வரிசை இல்லை சிலிண்டருக்கு வரிசை இல்லை என்பதை மாத்திரம் வைத்துக்கொண்டு நாடு ஸ்திரமான நிலையை அடைந்துள்ளது என்று சொல்ல முடியாது . அன்று அரைகலைய…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று, ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலய வருடாந்த ஆனிப்பௌர்ணமி மகோற்சவம் கொடியேற்றம்….
அக்கரைப்பற்று, ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலய 2024 ஆம் ஆண்டிற்கான ஆனிப்பௌர்ணமி மகோற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வு இன்று (12) காலை சிறப்பாக இடம்பெற்றது. மகோற்சவ நிகழ்வுகள் 2024.06.11ஆம் திகதி…
Read More » -
சுவாரசியம்
Smart Phone கைக்குள் இன்றைய மாணவ சமூகம்
அன்று மனிதன், மனிதனோடு தொடர்பினை மேற்கொள்ளவும் மனித தேவைகளை இலகுவான முறையில் பூர்த்தி செய்ய மனிதனால் மனித கைக்குள் அடங்கும் வகையில் உருவாக்கப்பட்டவையே கையடக்க தொலைபேசிகள் ஆகும்.…
Read More »