-
இலங்கை
இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வௌியிட்ட விடயம் !
மத்திய கிழக்கு உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் நிலவும் பிரச்சினைகளால் எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைத் தமிழர் பிரச்சினை நீர்த்துப் போகாமல் இருப்பதற்காகவே தான் நேரடியாக இங்கு வந்ததாக…
Read More » -
இலங்கை
கதிர்காமத்தை சென்றடைந்த பாதயாத்திரிகள்!
(கனகராசா சரவணன்) கதிர்காமத்துக்கான பாதயாத்திரிகள் 5 தினங்களாக காட்டுவழியாக மேற்கொண்டு நேற்று வியாழக்கிழமை (25) கதிகாமத்தை சென்றடைந்தனர். கதிர்காம முருகப் பெருமானுக்கு நேர்த்திகடன் வைத்து பாதையாத்திரை செல்லும்…
Read More » -
இலங்கை
மத்தியகிழக்கு மோதல் நிலைமை : இலங்கைக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் குறித்து ஆராய்வதற்கு அமைச்சரவை உபகுழு
மத்தியகிழக்கு பிராந்தியத்தில் தற்போது மோசமடைந்துள்ள போர்ச்சூழல் காரணமாக தொடர்ந்துவரும் காலங்களில் இலங்கை எதிர்கொள்வதற்கு நேரிட்டுள்ள சவால்கள் தொடர்பாக முற்கூட்டிய தயார்நிலை இருக்க வேண்டிய தேவை பற்றி அமைச்சரவை…
Read More » -
இலங்கை
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதை சம்பவம் ; 22 மாணவர்கள் இடைநீக்கம் !
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களை பகிடிவதை செய்ததாக கூறப்படும் 22 மாணவர்கள் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர்…
Read More » -
இலங்கை
காரைதீவு பிரதேச சபை தவிசாளராக எஸ். பாஸ்கரனும், உப தவிசாளராக எம்.எச்.எம். இஸ்மாயிலும் தெரிவு!
அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு செய்யும் கூட்டம் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் காரைதீவு பிரதேச சபை…
Read More » -
ஆலையடிவேம்பு
தமிழரசின் அம்பாறை உள்ளூராட்சி உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் 06 உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று (21) சனிக்கிழமை அக்கரைப்பற்றில் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட பாராளுமன்ற…
Read More » -
இலங்கை
தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட கரையோர உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு
(பாறுக் ஷிஹான்) தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அம்பாரை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்காக தெரிவு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு திங்கட்கிழமை(16)…
Read More » -
இலங்கை
2029-ல் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் O/L பரீட்சை
2026-ல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டுதல்களை 2025 ஓகஸ்டில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி…
Read More » -
இலங்கை
எரிபொருள் பற்றாக்குறை குறித்த போலி மற்றும் தவறான செய்திகளால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் – எரிசக்தி அமைச்சு
எரிபொருள் பற்றாக்குறை குறித்த போலி மற்றும் தவறான செய்திகளால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என எரிசக்தி அமைச்சு வலியுறுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினரால் நடாத்தப்பட்ட திருஞானசம்பந்தர் குருபூசை நிகழ்வு…..
திருஞானசம்பந்தர் குருபூசை தின நிகழ்வு கோளாவில் , அம்பாள் பாலர் பகல்நேர பராமரிப்பு நியாயத்தில் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற தலைவர் பெ.தணிகாசலம் தலைமையில் மிகவும் சிறந்தமுறையில் இன்று…
Read More »