-
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச சபையினர் அறிவுறுத்தல்: மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
ஆலையடிவேம்பு பிரதேசத்தின் பிரதான வீதிகளில் பொது போக்குவரத்துக்கு இடையூறு செய்து விபத்துக்களை ஏற்படுத்தும் கட்டாக்காலி மாடுகள் மற்றும் நாய்களின் உரிமையாளர்கள் மாடுகள் மற்றும் நாய்களை தங்களது பராமரிப்பில்…
Read More » -
இலங்கை
புதிய கல்வி சீர்திருத்தத்தில் எந்தவொரு பிள்ளையும் தோல்வியடைய வாய்ப்பில்லை – ஹரிணி அமரசூரிய !
புதிய கல்வி சீர்திருத்தத்தில் எந்தவொரு பிள்ளையும் தோல்வியடைய வாய்ப்பில்லை என்றும், கல்வி மற்றும் தொழிற் துறைகளில் உயர் கல்வியைத் தொடர பிள்ளைகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் கல்வி,…
Read More » -
இலங்கை
அம்பாறை மாவட்டத்தில் சீரற்ற காலநிலை, நெல் விலை திடீர் வீழ்ச்சி !
அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக நெல் அறுவடை இறுதிக்கட்டத்தை அடைந்துவரும் நிலையில் நெல்விலை திடீர் வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக மாவட்டத்தில் நிலவிவரும் வெயிலும்…
Read More » -
இலங்கை
வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட சுமந்திரன் விருப்பம்: தமிழரசு கட்சி முடிவுக்கு கட்டுப்படுவேன் என அறிவிப்பு
வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட சுமந்திரன் விருப்பம்: தமிழரசு கட்சி முடிவுக்கு கட்டுப்படுவேன் என அறிவிப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன், எதிர்வரும்…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று “POWER” விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு இலவச வழிகாட்டல் கருத்தரங்கு…..
அக்கரைப்பற்று “POWER” விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் இந்த வருடம் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள திகோ/ திருவள்ளுவர் வித்தியாலயம், திகோ/ அன்னை சாரதா கலவன் பாடசாலை, திகோ/…
Read More » -
இலங்கை
தனிநபர் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு 700 kWh ஆக அதிகரிப்பு – இலங்கை மின்சார சபை
நாட்டில் ஒரு தனிநபர் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு அதிகரித்துள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு தனிநபர் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு 700 kWh ஆக அதிகரித்துள்ளது.…
Read More » -
இலங்கை
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்களுக்கு தடை!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்ட அனைத்து மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் எதிர்வரும் 06 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை…
Read More » -
ஆலையடிவேம்பு
பனங்காடு சிப்பித்திடல் மயானம் பிரதேச சபை உறுப்பினர் புஸ்பராஜின் ஏற்பாட்டில் பாரிய சிரமதானம்…..
ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர் புஸ்பராஜின் ஏற்பாட்டிலும் தவிசாளர் ஆரியதாச தர்மதாச தலைமையிலும் இன்றைய தினம் (01) பனங்காடு சிப்பித்திடல் மயான சுற்றுப்புற சூழலை தூய்மைப்படுத்தல் சிரமதானம்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச தேசிய மக்கள் சக்தி ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் கண்ணகி கிராமம் பொது மயானத்தில் பாரிய சிரமதானம்….
சுற்றுப்புற சூழலை தூய்மைப்படுத்தல் மற்றும் காட்டு யானைகளில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் கண்ணகிகிராமம் பொது மயானம் இன்றைய தினம் (01) ஆலையடிவேம்பு பிரதேச தேசிய மக்கள்…
Read More » -
இலங்கை
தம்பிலுவில் மயானத்தில் விசேட சோதனை ! இனியபாரதியிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய சோதனை நடவடிக்கைகள்
தம்பிலுவில் பொது மயானத்தில் விசேட சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நபரொருவரை கொலை செய்து அப்பகுதியில் புதைத்துள்ளதாக தெரிவிக்கப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளுக்கமைய இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.…
Read More »