-
இலங்கை
பாராளுமன்றத்தின் தனது கன்னி உரையிலே கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை, மாவட்டத்தின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கோடீஸ்வரன் எம்.பி முழக்கம்
(லோ.கஜரூபன்) இந்த நாட்டில் புரையோடிப் போயிருக்கும் இனப் பிரச்சினைக்கான தீர்வினை ஜனாதிபதி தனது அக்ராசன உரையிலே கூறாததை இட்டு நாங்கள் மிகவும் கவலை அடைகின்றோம் என்று மாவட்ட…
Read More » -
இலங்கை
நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி சமூக நலன் சார் செயற்பாட்டாளரின் உறவினரின் மீது வாள் வெட்டு.
யாழ் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி சமூக நலன் சார் செயற்பாட்டாளரின் உறவினரின் மீது வாள் வெட்டு. கடந்த 30.11.2024 இரவு 08.00…
Read More » -
ஆலையடிவேம்பு
”டயலாக்” மற்றும் “மனுசத் தெரண” நிறுவனங்கள் இணைந்து அழிக்கம்பை தேவகிராமத்தில் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு….
மனிதாபிமானமே முதன்மையானது எனும் தொனிப்பொருளில் ”டயலாக்” மற்றும் “மனுசத் தெரண” நிறுவனங்கள் இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை நாடு பூராகவும் முன்னெடுத்து வருகிறார்கள். அந்தவகையில்…
Read More » -
இலங்கை
சேவையின் சிகரம் ஸ்ரீமத் சுவாமி நடராஜானந்தரின் 121 வது ஜனன தினத்தினை முன்னிட்டு நிவாரணப்பணி…
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு Markandu foundation அமைப்பினால் சேவையின் சிகரம் ஸ்ரீமத் சுவாமி நடராஜானந்த ஜீ அவர்களின் 121 வது ஜனன…
Read More » -
ஆலையடிவேம்பு
தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று இராமகிஷ்ணா கல்லூரியின் சிரமதானப்பணி….
நாட்டில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பல பகுதிகள் குப்பை நிறைந்த சூழலாக காணப்படுவதுடன் மிக மோசமான நிலையில் காணப்படுகிறது. அதனை அகற்றி துப்பரவு செய்யும் பணி அம்பாறை…
Read More » -
வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்து செல்வன் ஜோய்
எமது Alayadivembuweb.lk இணையத்தளத்தின் உறுப்பினர் செல்வன் ஜோய் இன்று (28.11.2024) வியாழக்கிழமை தனது பிறந்ததினத்தை தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார். செல்வன் ஜோய் இறைவன் அருளால்…
Read More » -
இலங்கை
ஒத்திவைக்கப்பட்டப உயர்தரப் பரீட்சை: விசேட அறிவிப்பு
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் 3 நாட்களுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர…
Read More » -
இலங்கை
நாளை ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சை; அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!
2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளை நாளை (25) ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சைக்காக 2,312 பரீட்சை…
Read More » -
Uncategorised
தேர்தல் விளம்பரம் – இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளர் ஜனார்தன் (இலங்கை அதிபர் சேவை) -சின்னம் வீடு -இலக்கம் 03
பொதுத் தேர்தல் -2024 (அம்பாறை மாவட்டம்) இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளர் ஜனார்தன் (இலங்கை அதிபர் சேவை) சின்னம் வீடு – இலக்கம் 03
Read More » -
Uncategorised
தேர்தல் விளம்பரம் – ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் எஸ்.நிரோஸன் – சின்னம் தொலைபேசி -இலக்கம் 08
பொதுத் தேர்தல் -2024 (அம்பாறை மாவட்டம்) ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் எஸ்.நிரோஸன் சின்னம் தொலைபேசி -இலக்கம் 08
Read More »