-
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று, சுவாமி விபுலானந்தா பாலர் பாடசாலையின் பாலர் கலைவிழா 2024….
அக்கரைப்பற்று, சுவாமி விபுலானந்தா பாலர் பாடசாலையின் பாலர் கலைவிழா நிகழ்வு இன்று (12) காலை 10.00 மணியளவில் இந்து இளைஞர் மன்ற கேட்போர் மண்டபத்தில் கோலாகலமாக இடம்பெற்றது.…
Read More » -
ஆலையடிவேம்பு
மகாசக்தி பாலர் பாடசாலை மாணவர்களின் வருடாந்த விடுகை விழா 2024…..
ஆலையடிவேம்பு மகாசக்தி பாலர் பாடசாலை மாணவர்களுக்கான விடுகை விழா இன்று (12) மகாசக்தி கேட்போர் கூட மண்டபத்தில் மகாசக்தி நிர்வாகத்தினர் தலைமையிலும் பாலர் பாடசாலை ஆசிரியர்கள்…
Read More » -
இலங்கை
காரைதீவுக்கான குடிநீர் விநியோகம் 13 தினங்களுக்கு பின்னர் இன்று வழமைக்கு திரும்பியது!
( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவுக்கான குடிநீர் விநியோகம் 13 தினங்களுக்கு பின்னர் இன்று (09) திங்கட்கிழமை காலை வழமைக்கு திரும்பியது. குழாய்களில் தண்ணீர் சீறிப்பாய்ந்து வந்ததும் மக்கள் அளவிலா…
Read More » -
இலங்கை
விற்பனைக்கு வந்துள்ள 2 லட்சம் தேங்காய்கள்!
லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை இன்று முதல் 2 லட்சமாக அதிகரிக்கப்படும் என வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் சிரமதானம்: பிரதேச பொது மக்களுக்கும் அழைப்பு…
கடந்த நாட்களில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் பிரதேசத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டிருந்த நிலையில் பனங்காடு பிரதேச வைத்தியசாலை சுற்றுச்சூழல் பகுதியினையும் சிரமதானம் செய்யப்பட வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்ற…
Read More » -
இலங்கை
அக்கரைப்பற்றில் மாசி சம்பலில் பென்சோமிக் அமிலப் பதார்த்தத்தை கலந்து விற்பனை செய்த விற்பனையாளர்களுக்கு தண்டப்பணம்..!
மாசி சம்பலில் 230 மில்லிகிராம் பென்சோமிக் அமிலப் பதார்த்தத்தை கலந்து விற்பனை செய்த விற்பனையாளருக்கும், உற்பத்தியாளருக்கம் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் பத்தாயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறு…
Read More » -
இலங்கை
பாடசாலை சீருடைகளை தைத்து வழங்க நடவடிக்கை!
எதிர்வரும் காலங்களில் பாடசாலை சீருடைகளை தைத்து வழங்க எதிர்பார்ப்பதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். இதன் மூலம் பாடசாலை சீருடை…
Read More » -
இலங்கை
பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு!
நாட்டில் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இரத்தினபுரி, காலி, களுத்துறை, குருநாகல், கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள்…
Read More » -
இலங்கை
உப்புக்கு தட்டுப்பாடு?
பண்டிகைக்காலம் நெருங்குகின்ற நிலையிலாவது அரசாங்கம் அத்தியவசிய பொருட்களின் விலையை குறைத்து, பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர். இந்நிலையில், எதிர்வரும் பண்டிகை காலத்தில் உப்புக்கு…
Read More » -
இலங்கை
வழமைக்கு திரும்புகின்றது குடிநீர் விநியோகம் – கோடீஸ்வரன் எம்.பி நேரில் சென்று ஆய்வு…..
-கஜன்- அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு உட்பட சில பிரதேசங்களுக்கு அனர்த்தம் காரணமாக தடைப்பட்டிருந்த குடிநீர் விநியோக நடவடிக்கைகள் இன்று இரவு அல்லது நாளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாக…
Read More »