-
Uncategorised
காரைதீவு அரசடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய அலங்கார உற்சவத்தின் 7ம் நாள் திருவிழா….
காரைதீவு முச்சந்தி விபுலாநந்த சதுக்கத்தில் அமைந்திருக்கும் அரசடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய அலங்கார உற்சவமானது 11கிரிகைகளுடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 நாட்கள் அலங்கார உற்சவம் இடம்பெற்று…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலைக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் விஜயம். அபிவிருத்திக் குழுவினருடன் விசேட கடந்துரையாடல்….
செல்வி வினாயகமூர்த்தி கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகிலா இஸ்ஸதீன் கண்கானிப்பு விஜயமொன்றை அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலைக்கு மேற்கொண்டிருந்ததுடன் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினருடன்…
Read More » -
ஆலையடிவேம்பு
உள்ளூராட்சி அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல்: ஆலையடிவேம்பில் கலந்துரையாடல்!
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலுக்கான முன்னாயர்த்தமாக உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கில் கட்சி செயற்பாடுகள் மற்றும் சமூக சேவையில் மக்களுடன் ஒன்றித்து பயணித்து கடந்த காலங்களில்…
Read More » -
ஆலையடிவேம்பு
மக்கள் குறைகளை கேட்க பாராளுமன்ற உறுப்பினர்கள்: தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு பிரிவிற்கான மக்கள் ஒருங்கிணைப்பு காரியாலயம் திறப்பு!!
தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு பிரிவிற்கான மக்கள் ஒருங்கிணைப்பு காரியாலயம் நேற்றய தினம் (13) பி.ப 3.00 மணியளவில் அக்கரைப்பற்று சிங்கள பாடசாலை வீதியில் மிக விமர்சையாக…
Read More » -
இலங்கை
வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பு!
நாட்டில் இன்று கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் 75 மில்லிமீட்டருக்கு அதிகமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு…
Read More » -
ஆலையடிவேம்பு
கண்ணகி கிராம மகாசக்தி பாலர் பாடசாலைக்கு கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணிமனையின் ஊடாக விளையாட்டு உபகரணம் வழங்கிவைப்பு…..
பிரதமர் ஹருணி அமரசூரிய அம்மையாரின் நிகழ்ச்சி நிரல் படுத்தலின் கீழ் கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணிமனையின் ஊடாக சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி திட்டம்…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று வாச்சிக்குடா ஸ்ரீராம பக்த பஞ்சமுக ஆஞ்சநேய தேவஸ்தானத்தின் ஆஞ்சநேய ஜெயந்தி இலட்சாட்சனை நிகழ்வின் 08ஆம் நாள் சந்தனக்காப்பு பூசை இன்று….
சிவபூமியாம் இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் சகல வளங்களும் பெற்று சிறப்புற்று ஓங்கும் அக்கரைப்பற்று வாச்சிக்குடா என்னும் திவ்ய பகுதியில் கோயில் கொண்டு தன்னை நாடிவரும் அடியார்களின் வினை…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று விவேகானந்தா வித்தியாலயத்தில் ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் சிரமதானம்…
கடந்த காலங்களில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டிருந்த நிலையில் விவேகானந்தா வித்தியாலயத்தில் சுற்றுச்சூழல் பகுதி சிரமதானம் செய்யப்பட வேண்டிய தேவைப்பாடு காணப்பட்ட…
Read More » -
இலங்கை
நூறு வருடங்களுக்கு மேல் பழமையான திருக்கோயில் ஆதார வைத்தியசாலையில் வைத்திய உபகரணங்கள் இருந்தும் அவற்றை பாவிக்க உரிய கட்டிட வசதிகள் பெற்றுத் தருவதில் பாரபட்சம்: எம்.பி குற்றச்சாட்டு.
-லோ.கஜரூபன்- நூறு வருடங்களுக்கு மேல் பழமையான அம்பாறை திருக்கோயில் ஆதார வைத்தியசாலையில் வைத்திய உபகரணங்கள் இருந்தும் அவற்றை பாவிக்க உரிய கட்டிட வசதிகள் பெற்றுத் தருவதில் பாரபட்சம்…
Read More » -
ஆன்மீகம்
கார்த்திகை தீபம்
கார்த்திகை தீபம் முன்னோர்கள் காலத்தில் இருந்து அறிவியல் ரீதியாகவும் மக்களின் நலனுக்காகவும் கொண்டாடப்படும் விழாவில் ஒன்றாக இருப்பது கார்த்திகை தீபம். மூன்று நாட்கள் தீபத்திருநாள் கொண்டாடப்படுகின்றது. மீனவர்…
Read More »