-
இலங்கை
வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!
2026 ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு 118 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது. அதன்படி இந்த வரவு செலவுத்…
Read More » -
ஆன்மீகம்
விநாயகரின் அருளை பெற விநாயகர் சதுர்த்தி வழிபாடு!
இந்து மதங்களில் விநாயகப் பெருமானே முழு முதற் கடவுளாக போற்றப்படுகிறார். எந்த ஒரு காரியத்தையும், வழிபாட்டினையும் துவங்குவதற்கு முன் விநாயகரை வழிபட்ட பின்னரே மற்ற தெய்வங்களை வணங்க…
Read More » -
ஆலையடிவேம்பு
குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தராக அக்கரைப்பற்றை சேர்ந்த தங்கநாதன் ஜனார்த்தன் தெரிவு….
குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினால் கடந்த (2025.07.26) ஆம் திகதி விண்ணப்பம் கோரப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர் (Authorized Officer) போட்டிப் பரீட்சைக்கு தோற்றி அதில் சித்தியடைந்து நேர்முகத்…
Read More » -
உலகம்
உக்ரைனிய தலைநகர் மீதான ரஷ்யாவின் தாக்குதலில் 9 பேர் படுகாயம்!
உக்ரைனிய தலைநகர் கீவ் மீதான ரஷ்யாவின் பாரிய தாக்குதல்களில் , குறைந்தது ஒன்பது பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கீவ் மேயர் வித்தாலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களில்…
Read More » -
விளையாட்டு
இலங்கையைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றியது பாகிஸ்தான் செனட் சபை!
இஸ்லாமாபாத்தில் அண்மையில் நடந்த தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் தமது விளையாட்டு நடவடிக்கைகளைத் தொடர இலங்கை கிரிக்கெட் அணி எடுத்த தீர்மானத்துக்காக இலங்கை அரசாங்கத்திற்கும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்…
Read More » -
இலங்கை
புதிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் கடமைகளைப் பொறுப்பேற்றார்!
நாட்டின் புதிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் இன்று காலை அவரது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க நேற்று முதல்…
Read More » -
இலங்கை
தமிழரசுக் கட்சி அரசு சார்பாகவும் இல்லை, அரசுக்கு எதிராகவும் இல்லை — வாக்கெடுப்பில் இருந்து விலகுகின்கிறோம்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2026 வரவுக் கணக்கு வாக்கெடுப்பில். தமிழரசுக் கட்சியின் பாதீடு தொடர்பிலான தீர்மானத்தை மட்டக்களப்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தனது உரையில்…
Read More » -
வாழ்வியல்
இரத்த சர்க்கரையை மட்டுமே குறைப்பது தீர்வல்ல. நீரிழிவு நோய் – சித்த மருத்துவத்தின் பங்கு
நவம்பர் 14 உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு, அரசவேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கத்தின் நீரிழிவு பிரிவு வைத்தியர்கள் வெளியிட்ட அறிக்கை இன்றைய அதிவேக வாழ்க்கைமுறை, ஒழுங்கற்ற…
Read More » -
ஆலையடிவேம்பு
“மேஜர்” பதவிக்கு உயர்வு பெற்றுள்ள ”ஜனார்தன் கனகரெட்ணம்” அவர்களுக்கு பதவி உயர்வுக்குரிய சின்னம் அணியப்பட்டது.
ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த K.ஜனார்த்தன் மேஜராக பதவி பெற்றிருந்தார். கடந்த (07.11.2025) அன்று வெளியான இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் வர்த்தமான பத்திரிகை இலக்கம் 2,462 மூலம்,…
Read More » -
தொழில்நுட்பம்
AI பயனாளர்களின் நினைவுத் திறன் பாதிப்பு! ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்
செயற்கை நுண்ணறிவுத் தளங்களைப் பயன்படுத்துபவர்களது மூளையின் சிந்திக்கும் ஆற்றல் 47% குறைவடைந்து விட்டதாக அதிர்ச்சித் தகவலொன்று வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள தனியார் பல்கலைக்கழகமான மாசசூசெட்ஸ்…
Read More »