-
இலங்கை
100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சட்டவிரோத கருக்கலைப்பு… சிக்கிய செவிலியர்
100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சட்டவிரோத கருக்கலைப்பினை மேற்கொண்ட குற்றச் சாட்டில் செவிலியர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கோட்டகவுண்டம்பட்டி வசந்தம் நகர்…
Read More » -
இலங்கை
தேர்தல் ஆணைக்குழுவிடமிருந்து பொலிஸாருக்கு அறிவுறுத்தல் !
உள்ளூராட்சித் தேர்தல் சட்டம் மற்றும் செலவு ஒழுங்குமுறைச் சட்டம் குறித்து பொலிஸ் அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தை மையமாகக்…
Read More » -
இலங்கை
நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு உத்தரவு !
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நிராகரிக்கப்பட்ட சுமார் 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல்…
Read More » -
இலங்கை
இலங்கையில் குறைந்த விலையில் மதுபானம்; மருத்துவர்கள் எச்சரிக்கை !
இலங்கையில் குறைந்த விலையில் மதுபானத்தை அறிமுகப்படுத்த மதுவரி திணைக்களம் சமீபத்தில் எடுத்த முடிவு குறித்து இலங்கை மனநல மருத்துவர்கள் கல்லூரி கவலை தெரிவித்துள்ளது. இந்தநிலையில், மதுவின் விலைகளைக்…
Read More » -
இலங்கை
5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அறிவிப்பு!
2025 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதி நடைபெறுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள்…
Read More » -
இலங்கை
திருக்கோவிலில் தந்தை செல்வாவின் 127ஆவது ஜனனதின நிகழ்வு!
(திருக்கோவில் -எஸ்.கார்த்திகேசு) இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபகரான தந்தை செல்வாவின் 127ஆவது ஜனனதின நிகழ்வானது திருக்கோவிலில் இடம்பெற்று இருந்தது. இந்நிகழ்வானது திருக்கோவில் 5ஆம் வட்டாரக் கிளையின் தலைவர்…
Read More » -
இலங்கை
உள்ளூராட்சி தேர்தல்; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!
வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான அனைத்து தேர்தல் நடவடிக்கைகளையும் இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, மேற்படி…
Read More » -
இலங்கை
1,557 ஆரம்ப பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை!
அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில்…
Read More » -
இலங்கை
வரலாற்றில் முதல் முறையாக முட்டைகளுக்கு வற் வரி !
முட்டைகளுக்கு வற் வரி விதிக்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் முட்டைகளுக்கு 18 சதவீத வற் வரி விதிக்கப்படும்…
Read More » -
இலங்கை
சதாசிவம் வியாழேந்திரனின் விளக்கமறியல் நீடிப்பு!
லஞ்சம் கொடுக்க உதவியதாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில்…
Read More »