-
ஆலையடிவேம்பு
தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான கண்ணகி கிராம தேர்தல் பிரச்சார காரியாலயம் திறந்து வைப்பு….
ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான கண்ணகி கிராம தேசிய மக்கள் சக்தியின் (NPP) பிரச்சாரக் காரியாலயம் இன்றைய தினம் (15) மாலை 4.30 மணியளவில் கண்ணகி கிராம விக்னேஸ்வரர்…
Read More » -
ஆலையடிவேம்பு
தொடர்ச்சியாக 02 ஆண்டாக கிழக்கிலங்கையின் 40+ Legend அமைப்பின் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி!
கிழக்கிலங்கையின் 40+ Legend அமைப்பின் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியானது தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாகவும் குறித்த பிரதேச கிரிக்கட் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கின்றது. ஆலையடிவேம்பு, திருக்கோவில் பிரதேச செயலகங்களின்…
Read More » -
இலங்கை
பண்டிகை காலத்தில் அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் !
புத்தாண்டு காலத்தில் திடீர் விபத்துக்கள் காரணமாக அரச வைத்தியசாலைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சமித சிறிதுங்க…
Read More » -
உலகம்
அமெரிக்க பொருட்களுக்கான வரியை 125% ஆக உயர்த்திய சீனா!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனப் பொருட்களுக்கான வரிகளை 145% ஆக உயர்த்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பீஜிங் வெள்ளிக்கிழமை (11) அமெரிக்க இறக்குமதிகள் மீதான…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான தேசிய மக்கள் சக்தியின் (NPP) தேர்தல் பிரச்சார காரியாலயம் திறந்து வைப்பு….
ஆலையடிவேம்பு பிரதேச சபை வட்டாரம் – 01 இற்கான தேசிய மக்கள் சக்தியில்(NPP) பிரச்சாரக் காரியாலயம் மங்கள விளக்கு ஏற்றல் உடன் பொதுமக்களால் நேற்று (10) திறந்து…
Read More » -
இலங்கை
வே.ஜெகதீஸன் துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் பிரிவின் மேலதிக செயலாளராகவும் நியமனம்!
போக்குவரத்து, பெருந்தெருக்கள், துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் அமைச்சில் போக்குவரத்து பிரிவின் மேலதிக செயலாளராக (அபிவிருத்தி) கடமையாற்றிய இலங்கை நிருவாக சேவையின் முதலாம் தர அதிகாரியான வேதநாயகம்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் சமுர்த்தி அபிமானி வர்த்தகக் கண்காட்சியும் விற்பனை சந்தையும்….
ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில், சமுர்த்தி அபிமானி வர்த்தகக் கண்காட்சியும் விற்பனை சந்தையும் இன்று (09 ) காலை 9.30 மணியளவில் பிரதேச செயலக…
Read More » -
இலங்கை
தனியார் துறை சம்பள அதிகரிப்பு விபரம்!
2025 ஆம் ஆண்டு வரவு- செலவுத்திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு இணையாக தனியார் துறையின் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கிணங்க, கீழ்க்காணும் வகையில்,…
Read More » -
இலங்கை
18,853 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்ள அனுமதி!
18,853 பட்டதாரிகள், இளைஞர்களை அரசு சேவையில் இணைத்துக் கொள்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழு வழங்கிய பரிந்துரையைத் தொடர்ந்து, இது தொடர்பான…
Read More »