-
இலங்கை
பயங்கரவாத தடை சட்டத்தை மூன்று மாதத்திற்குள் நீக்கி புதிய சட்டம் ஒன்றை நிறைவேற்ற அரசாங்கம் தீர்மானம் !
பயங்கரவாத தடை சட்டத்தை மூன்று மாதத்திற்குள் நீக்குவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இதன் பிரகாரம் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடை சட்டத்தை முழுமையாக நீக்கவும், அதற்கு…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று, அன்னை சாரதா கலவன் பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டி விழா! சோழன் இல்லம் முதலிடம்….
திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு கோட்ட அக்கரைப்பற்று, திகோ/அன்னை சாரதா கலவன் பாடசாலையின் 2025 ஆம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டு போட்டி விழாவின் இறுதி நாள் நிகழ்வு…
Read More » -
உலகம்
267ஆவது பாப்பரசராக அமெரிக்காவின் கர்தினால் ரொபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட்
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 267ஆவது பாப்பரசராக அமெரிக்காவின் கர்தினால் ரொபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிகாகோவில் பிறந்த முதல் அமெரிக்க பாப்பரசரான கர்தினால் ரொபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட், இரண்டு…
Read More » -
இலங்கை
தமிழ்க் கட்சிகள் பேச்சு நடத்தினால் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பாக ஆழமாக ஆராய்ந்த பின்னர் முடிவு!
தமிழ்க் கட்சிகள் பேச்சு நடத்தினால் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பாக ஆழமாக ஆராய்ந்த பின்னர் முடிவு! ‘வடக்கு, கிழக்கில் இணைந்து சபைகளை நிறுவுவது குறித்து தமிழ்க் கட்சிகள் உத்தியோகபூர்வமாக…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பில் தமிழரசும் தேசிய மக்கள் சக்தியும் சமநிலையில். சுயேட்சை அணி துரும்புச் சீட்டாக..
(வி.ரி. சகாதேவராஜா) ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தேசிய மக்கள் சக்தியும் 7:7 என்று சமநிலையில் தெரிவாகியுள்ளது. அதைவிட சுயேட்சை குழு ஒன்று…
Read More » -
இலங்கை
உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2025 – இறுதி முடிவுகள்
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் இறுதி முடிவுகள் இன்று புதன்கிழமை (08) வெளியாகியுள்ளது. அதன்படி, தேசிய மக்கள் சக்தி – 4,503,930 வாக்குகள், 3926 உறுப்பினர்கள்…
Read More » -
இலங்கை
திருக்கோவில் பிரதேச சபை சுயேட்சை குழு 01 அணி அமோக வெற்றி!
சுயேட்சை அணித் தலைவர் பிரபல தொழிலதிபர் சுந்தரலிங்கம் சசிகுமார் தலைமையிலான சுயேச்சை குழு வரலாறு காணாத வெற்றி! மொத்தம் 10 வட்டாரங்களில் 08 வட்டாரங்கள் சுயேட்சை குழு…
Read More » -
இலங்கை
காரைதீவு பிரதேச சபையின் காரைதீவு கிராமம் தமிழரசு வசம்
நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு பிரதேச சபைக்கான தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி நான்கு வட்டாரங்களை வென்று முன்னணியில் உள்ளது. நான்கு பிரதான வேட்பாளர்களுள்…
Read More » -
இலங்கை
2025 உள்ளூராட்சி தேர்தல்: மாலை 4 மணி வரையிலான வாக்குப்பதிவு வீதம்
நாடளாவிய ரீதியில் இன்று உள்ளூராட்சி சபை தேர்தல் இடம்பெற்று பிற்பகல் 4 மணியுடன் நிறைவடைந்துள்ளது. அந்த வைகயில் நாடளாவிய ரீதியில் வாக்களிப்பு நடவடிக்கை மிகவும் சுமுகமாக இடம்பெற்றது.…
Read More » -
இலங்கை
உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2025 வாக்களிப்பு நிறைவு : சற்று நேரத்தில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பம்
உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2025 வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவுற்றுள்ளதாகவும் அமைதியான முறையில் செயற்படுமாறும் தேர்தல் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. 2025 உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு…
Read More »