-
இலங்கை
119 என்ற அவசர இலக்கம் குறித்து பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவித்தல்
119 அவசர இலக்கத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுத்தல் மற்றும் தேவையான குறுகிய தொலைபேசி இலக்கம் குறித்து பொதுமக்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை பொலிஸ்துறையினர் விடுத்துள்ளனர். 119 அவசர…
Read More » -
இலங்கை
இலங்கை சுற்றுலாவுக்கு ஆதரவாக குமார் சங்கக்காரவின் உலகளாவிய வேண்டுகோள்!
பல தசாப்தங்களில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளப்பெருக்கிலிருந்து மீள்வதற்கு சுற்றுலா ஒரு முக்கிய உந்து சக்தியாக உருவெடுத்துள்ளது. இதனால், சர்வதேச பயணிகள் இலங்கைக்குத் திரும்புமாறு கிரிக்கெட் ஜாம்பவான்…
Read More » -
இலங்கை
ரூ.500 பில்லியனுக்கான குறைநிரப்பு மதிப்பீடு இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!
திடீர் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ரூ. 500 பில்லியனுக்கான குறைநிரப்பு மதிப்பீடு இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இன்று காலை 9.30 மணிக்கு நாடாளுமன்ற…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று, கோளாவில் பகுதியில் நிதி நிறுவனம் என தெரிவித்து பல லட்சம் பணம் மோசடி செய்த நபர்: பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸில் முறைப்பாடு.
அக்கரைப்பற்று, கோளாவில் பகுதியில் சாகாமம் பிரதான வீதியில் நிதி நிறுவனம் என ஒரு அலுவலகம் ஒன்றினை நடத்திவந்ததுடன் அதன் மூலகமாக மக்களுக்கு கடன் (loan) தருவதாக தெரிவித்து…
Read More » -
இலங்கை
பயிர்ச் சேதங்களுக்கான இழப்பீடு : விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!
நாட்டில் நிலவிய வெள்ள அனர்த்தத்திற்கு பின்னர் பயிர்களில் ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீட்டுத் தொகையில் 80 சதவீதத்தை இந்த வாரத்திற்குள் வழங்கி முடிக்க திட்டமிட்டுள்ளதாக கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின்…
Read More » -
விளையாட்டு
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய தேர்வுக் குழு!
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரமோத்ய விக்ரமசிங்க, தேசிய கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு நேற்று (16) தெரிவித்துள்ளது.…
Read More » -
இலங்கை
நிலாவெளியில் பொலிஸ் கான்ஸ்டபிள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!
நிலாவெளியில் வைத்து பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் லஞ்ச ஊழல் ஆணைக் குழுவினால் செவ்வாய்க்கிழமை (16) கைது செய்யப்பட்டார். வெளிநாடு செல்லவிருந்த பெண்ணொருவருக்கு நிலாவெளி பொலிஸ் நிலையத்தின் ஊடாக…
Read More » -
இலங்கை
தொழிநுட்ப கோளாறுக்கு உள்ளான விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கம் !
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்க திட்டமிடப்பட்ட துருக்கி நோக்கி பயணித்த விமானம், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) பாதுகாப்பாகத்…
Read More » -
இலங்கை
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்தவருக்கு 110,000 ரூபாய் அபராதம்!
மாத்தளை – நாளந்தாவில் பல்பொருள் விற்பனை நிலையமொன்றில், அங்கீகரிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு கீரிசம்பா அரிசியை விற்பனை செய்தல் மற்றும் “லங்கா பாஸ்மதி” என்ற தவறான…
Read More » -
இலங்கை
அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை!
வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் வீதித் தடைகள் காரணமாக சேவைக்கு வர முடியாத அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை, பொது…
Read More »