-
இலங்கை
தனிநபர் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு 700 kWh ஆக அதிகரிப்பு – இலங்கை மின்சார சபை
நாட்டில் ஒரு தனிநபர் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு அதிகரித்துள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு தனிநபர் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு 700 kWh ஆக அதிகரித்துள்ளது.…
Read More » -
இலங்கை
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்களுக்கு தடை!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்ட அனைத்து மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் எதிர்வரும் 06 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை…
Read More » -
ஆலையடிவேம்பு
பனங்காடு சிப்பித்திடல் மயானம் பிரதேச சபை உறுப்பினர் புஸ்பராஜின் ஏற்பாட்டில் பாரிய சிரமதானம்…..
ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர் புஸ்பராஜின் ஏற்பாட்டிலும் தவிசாளர் ஆரியதாச தர்மதாச தலைமையிலும் இன்றைய தினம் (01) பனங்காடு சிப்பித்திடல் மயான சுற்றுப்புற சூழலை தூய்மைப்படுத்தல் சிரமதானம்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச தேசிய மக்கள் சக்தி ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் கண்ணகி கிராமம் பொது மயானத்தில் பாரிய சிரமதானம்….
சுற்றுப்புற சூழலை தூய்மைப்படுத்தல் மற்றும் காட்டு யானைகளில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் கண்ணகிகிராமம் பொது மயானம் இன்றைய தினம் (01) ஆலையடிவேம்பு பிரதேச தேசிய மக்கள்…
Read More » -
இலங்கை
தம்பிலுவில் மயானத்தில் விசேட சோதனை ! இனியபாரதியிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய சோதனை நடவடிக்கைகள்
தம்பிலுவில் பொது மயானத்தில் விசேட சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நபரொருவரை கொலை செய்து அப்பகுதியில் புதைத்துள்ளதாக தெரிவிக்கப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளுக்கமைய இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.…
Read More » -
இலங்கை
முன்னாள் ஜனாதிபதிகள் உரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
முன்னாள் ஜனாதிபதிகள் உரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகளை இரத்து செய்யப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும்…
Read More » -
விளையாட்டு
₹6.5 இலட்சம் ரூபாய் பெறுதியான ஐ.பி.எல். ஜெர்சிகள் திருட்டு!
மும்பையில் அமைந்துள்ள வான்கடே மைதானத்தில் உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் இருந்து ₹6.5 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 2025 ஐ.பி.எல். திருடப்பட்டதாக டைம்ஸ் ஆஃப்…
Read More » -
உலகம்
ரஷ்யாவின் தூர கிழக்குப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; பரவலான சுனாமி எச்சரிக்கை!
ரஷ்யாவின் தொலைதூர மற்றும் மக்கள் தொகை குறைவாக உள்ள தூர கிழக்கு கடற்கரையில் புதன்கிழமை (30) காலை 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால்,…
Read More » -
உலகம்
இந்தியப் பெருங்கடலுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை!
ரஷ்யாவின் தூர கிழக்குப் பகுதியான கம்சட்காவின் கிழக்கு கடற்கரையில் புதன்கிழமை (30) 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் கண்டறியப்பட்டதுடன், பரவலான சுனாமி எச்சரிக்கையையும் தூண்டியது. எனினும், இதனால்,…
Read More » -
இலங்கை
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கையில் சாரதி அனுமதி பத்திரத்தை எவ்வாறு பெறலாம்?
இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இப்போது தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற முடியும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சர்வதேச சாரதி அனுமதி பத்திரம்…
Read More »