-
இலங்கை
சப்பிரகமுவ மாகாணத்தின் நிவித்திகல பிரதேசத்தில் அமைந்துள்ள தொலஸ்வல பாரதி தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கான மேலதிக கற்றல் வகுப்புகள் இணைந்த கரங்களினால் ஆரம்பிப்பு.
சப்பிரகமுவ மாகாணத்தின் நிவித்திகல பிரதேசத்தில் அமைந்துள்ள தொலஸ்வல பாரதி தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கான விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று பாடங்களுக்குமான மேலதிக கற்றல் வகுப்புகள்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச அரசு ஓய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்.
ஆலையடிவேம்பு பிரதேச அரசு ஓய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் பிரதேச வருடாந்த பொதுக்கூட்டம் அதன் தலைவர் வா.குணாளன் ஓய்வு நிலை பிரதிக் கல்விப்பணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் மாவட்ட…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று லைசியம் முன் பள்ளி மாணவர்களின் சிறுவர் சந்தை…..
அக்கரைப்பற்று லைசியம் முன் பள்ளி (Lycieum pre school) மாணவர்களின் சிறுவர் சந்தை நிகழ்வு இன்று (24) காலை 9.00 மணியளவில் பாலர் பாடசாலை ஆசிரியர் திருமதி.பகீரதி…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பில் இரண்டாம் மொழி சிங்கள பயிற்சி பாடநெறியின் இறுதி நாள் நிகழ்வுகள்
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தேசிய மொழி கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் (NILET) நடாத்தபட்ட 120 மணித்தியாலய இரண்டாம் மொழி சிங்கள பயிற்சி பாடநெறியின் இறுதி நாள்…
Read More » -
ஆலையடிவேம்பு
மகாசக்தி நாவற்காடு பாலர் பாடசாலை மாணவர்களின் சிறுவர் சந்தை….
மகாசக்தி நாவற்காடு பாலர் பாடசாலை மாணவர்களின் சிறுவர் சந்தை நிகழ்வு இன்று (20) பாலர் பாடசாலை ஆசிரியர்கள் P.சுபாஜினி மற்றும் ஜஸ்மிலா தலைமையிலும் பெற்றோர்களின் பங்களிப்புடனும் நேர்த்தியான…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா சிறுவர் இல்ல ஸ்தாபகர் தின நிகழ்வு…..
அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா சிறுவர் இல்ல ஸ்தாபகர் தின நிகழ்வுகளும் இந்தியாவில் இருந்து வருகைதந்த வளவாளர்களையும் வள்ளல்களையும் வரவேற்கும் நிகழ்வும் அறநெறி ஆசிரியர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வும்…
Read More » -
இலங்கை
அதிகாரத்தைப் பறிக்க நாடு அழிந்தாலும் பரவாயில்லை என நினைக்கும் எதிர்க்கட்சி – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய !
தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு மத்தியிலும் அத்தியாவசிய சேவைகள், அரச சேவைகள் மற்றும் கைத்தொழில்களைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதே அரசாங்கத்தின் இலக்காகும் எனத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி…
Read More » -
இலங்கை
கப்பல் கட்டண அதிகரிப்பால் அத்தியாவசியப் பொருட்களின் விலையில் மாற்றம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக இலங்கையில் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இது…
Read More » -
இலங்கை
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று பாராளுமன்றில் விசேட உரை!
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (20) பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார். இது தொடர்பாக கடந்த 17ஆம் திகதி நடைபெற்ற சபை அமர்வில் சபை முதல்வர் பிமல்…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று கோளாவில் பகுதி வீதியின் அவல நிலை! எவருமே கண்டுகொள்ளாத நிலையில் தாங்களே வீதியை செப்பனிட்டு இருக்கிறார்கள் பிரதேச மக்கள்!
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச சபைக்குட்பட்ட கோளாவில் – 03 ஆம் பிரிவு ”சுவேந்திரன் வீதி” சாகாமம் பிரதான வீதியின் கிளை வீதியாக காணப்படுகிறது. குறித்த வீதியின் ஆரம்ப…
Read More »