இலங்கை

18 ஆயிரம் பேர் இதுவரை கைது – பொலிஸார்

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 18 000 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு 4,667  வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட கடந்த மார்ச் 20ஆம் திகதி மாலை 6 மணி முதல் இன்று (08) நண்பகல் 12மணி வரையான காலப்பகுதியினுள்ளேயே இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.

அந்தவகையில் கடந்த 19 நாட்களில் 18 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker