இலங்கை
2025 உள்ளூராட்சி தேர்தல்: மாலை 4 மணி வரையிலான வாக்குப்பதிவு வீதம்

நாடளாவிய ரீதியில் இன்று உள்ளூராட்சி சபை தேர்தல் இடம்பெற்று பிற்பகல் 4 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
அந்த வைகயில் நாடளாவிய ரீதியில் வாக்களிப்பு நடவடிக்கை மிகவும் சுமுகமாக இடம்பெற்றது.
இன்று பிற்பகல் 4 மணி வரை நிலைவரப்படி,
மட்டக்களப்பு – 56 %
மன்னார் – 70%
திருகோணமலை – 67%
பொலன்னறுவை – 64%
அநுராதபுரம் – 64%
காலி – 63%
அம்பாறை – 63%
மொனராகலை – 61%
களுத்துறை – 61%
வவுனியா – 60%
பதுளை – 60%
மாத்தறை – 60%
நுவரெலியா – 60%
முல்லைத்தீவு – 60%
கேகாலை – 58%