இலங்கை

நிந்தவூர், மாட்டுப்பளை அருள் மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய பகுதியில் யானைகள் அட்டகாசம்…

நிந்தவூர், மாட்டுப்பளை அருள் மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய பகுதிகளில் நேற்று (12/03/2022) இரவு யானைகள் நடமாட்டம் காரணமாக குறித்த ஆலயத்தின் களஞ்சிய அறை, சுற்றுமதில் பகுதிகள் சேதமடைந்துள்ளது.

குறித்த யானைக்கூட்டம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னரும் குறித்த பகுதியில் அட்டகாசம் மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker