இலங்கை
பொதுப் போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தம்!

மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகள் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி வரையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் திலும் அமனுகம தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் குறித்த காலப்பகுதியில் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் புகையிரத சேவைகள் இடம்பெறாது என அவர் தெரிவித்துள்ளார்.