ஆலையடிவேம்பு

பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வு….

உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட, பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலயத்தின் சிறுவர் தின நிகழ்வு இன்றைய தினம் (02/10/2023) திங்கட்கிழமை அதிபர் T.இந்திரன் அவர்களின் தலைமையில் ”எல்லாவற்றையும் விட பிள்ளைகள் பெறுமதியானவர்கள்” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது.

இன் நிகழ்வில் மாணவர்களை மகிழ்வடையச் செய்யும் விதமாக மாணவர்களுக்கிடையில் பல விளையாட்டு போட்டிகள் ஆசிரியர்களின் பங்களிப்புடன் இடம்பெற்று வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker