ஆலையடிவேம்பு
சிவத்தொண்டர் அமைப்பு மற்றும் சிவஸ்ரீ இராமச்சந்திரகுருக்கள் அவர்களின் நிதி அனுசரணையுடன் வழங்கப்பட்ட உலர் உணவு

ஆலையடிவேம்பு சிவத்தொண்டர் அமைப்பு மற்றும் சிவஸ்ரீ இராமச்சந்திரகுருக்கள் அவர்களின் நிதி அனுசரணையுடன்ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தனது அன்றாட தேவைகளை பூர்த்திசெய்துகொள்ள முடியாதவறிய சுமார் 50 குடும்பங்களுக்கு தலா 1500/= பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது. மேலும் ஆலையடிவேம்பு பிராந்திய மதகுருமார்களுக்கும் உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டது.