ஆலையடிவேம்பு
திரு. கா. யோகநாதன் ஐயா (கனடா) இன்று மாவட்ட ரீதியாக வறிய குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைத்தார்.

திரு. கா. யோகநாதன் ஐயா (கனடா) அம்பாரை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கொரோனா வைரஸ் காரணமாக தனது தொழிலை இழந்த மிகவும் வறிய மேலும் 14 குடும்பங்களுக்கும் அத்துடன் மட்டக்களப்பு, திருகோணமலை, மற்றும் வட மாகாணத்தில் பல இடங்களிலும் 2500 ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகள் இன்று அவருடைய தொண்டர்களுக்கூடாக வழங்கி வைத்தார்.