இலங்கை

மேலும் 04 பேருக்கு கொரோனா வைரஸ் – மொத்தம் 596

மேலும் 04 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 596 ஆக உயர்ந்துள்ளது.

அந்தவகையில் இன்றுமட்டும் 08 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன் 08 கொரோனா நோயாளிகள் குணமடைந்தனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 8 பேரில் 5 பேர் கடற்படையினர் என்றும் 03 பேர் புனானை தனிமைப்படுத்தல் மையங்களை சேர்ந்தவர்கள் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 134 உயர்ந்துள்ள அதேவேளை 477 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker