இலங்கை

நாளை முதல் எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பம்

நாளை மாலை முதல் எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் 50,000 சிலிண்டர்கள் இவ்வாறு விநியோகிப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ சிலிண்டர்கள் இவ்வாறு விநியோகிப்படவுள்ளது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker