ஆலையடிவேம்பு
அருள்மிகு கோளாவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி திருச்சடங்கு பெருவிழா……

-காபிஷன்-
கோளாவில் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளித்தி சடங்கு சனிக்கிழமை (04.06.2022) திருக்கதவு திறத்தல் சடங்குடன் ஆரம்பமாகியதுடன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (14.06.2022) திருக்குளித்தி நிகழ்வு இடம்பெற்றது.
இன் நிகழ்வுகள் ஆக காலை பொங்கல் நிகழ்வுகளும் மாலை 3.00 மணியளவில் அம்மன் திருக்குளித்தில் பூசைகள் ஆரம்பமாகி மாலை 5.00 மணியளவில் திருக்குளித்தி நிகழ்வுகள் சிறப்பானதாக இடம்பெற்றது.
இவ் திருச்சடங்கு பூசை நிகழ்வுகள் ஆலய காப்புகானர் சக்தி புஜா உபாசகர். சிவத்திரு. த. பூபாலபிள்ளை மற்றும் சிவத்திரு. த. பாலேந்திரன் அவர்களினாலும் ஆலய நிர்வாகத்தினர் தலைமையிலும் இடம்பெற்றதுவும் குறிப்பிடத்தக்கது.