ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று சத்ய சாயி சேவா நிலையத்தனர் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் ….

அக்கரைப்பற்று சத்ய சாயி சேவா நிலையத்தனர் ஏற்பாட்டில் இன்றைய தினம் (04.11.2023) சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் நண்பகல் 01.00 மணி வரை இரத்ததான முகாம் சத்ய சாயி சேவா நிலையத்த்தில் பிரதேச பல கொடையாளர்களின் வருகையுடன் இடம்பெற்றது.